Wednesday, March 3, 2010

ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித்தெரு பத்திரகாளியம்மாளின் இருப்பிடம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் முதலியார்பட்டித்தெருவில் அருள்புரிந்து வரும் அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மாளின் கோயில் அமைப்பு இது. விருதுநகர் மாவட்டத்தில் இருப்பவர்கள் (ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,சிவகாசி,வத்ராயிருப்பு) தினமும் ஒருமுறைவீதம் இந்தக் கோவிலுக்கு வருகைதந்தால்,ஒரு மாதத்தில் உங்களது தீராத பிரச்னைகள் தீர்வதற்கான சந்தர்ப்பம் அமையும். விருதுநகர் மாவட்டம் தவிர, பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 5 பவுர்ணமிபூஜைகளுக்கு வருகைதந்து கலந்து கொண்டால்,உங்களது மகளுக்கு/மகனுக்கு நல்ல வரன் அமையும்.தீராத கடன் இருந்தால் தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.

No comments:

Post a Comment