Monday, February 23, 2009

லெஸ்பியன்கள் உருவாகும் விதம்


பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆங்கிலத்தில் லெஸ்பியன்கள் என அழைக்கப்படுகின்றனர்.இந்த லெஸ்கள் 95% கிறிஸ்தவம் பரவும் இடங்களில் உருவாகுகிறார்கள்.ஏன் அப்படி?
மேல்நாட்டுச் சட்டப்படி,திருமணம் என்பது ஒரு சமுதாய ஒப்பந்தம்.எனவே,வெள்ளைக்கார நாடுகளில் காலையில் திருமணம்,மதியம் முதலிரவு,(முதல் மத்தியானம்?),மாலையில் டைவர்ஸ்.என்ற அளவுக்கு வேகமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
ஒருவேளை டைவர்ஸ் ஆகும் தம்பதிக்கு குழந்தைகள் இருந்தால் ஆண் குழந்தைகள் அப்பாவோடும்,பெண் குழந்தைகள் அம்மாவோடும் சேர்ந்து வாழ வேண்டும் என கோர்ட் தீர்ப்பளிக்கிறது.இதனால் பருவ வயதை எட்டும் ஆண் அம்மா என்ற உறவையும், பருவ வயதை எட்டும் பெண் அப்பா என்ற உறவையும் உணராமல் வளர்கிறார்கள்.டீன் ஏஜ் எனப்படும் 13 முதல் 19 வரையிலான வயதில் ஒவ்வொரு மனிதருக்கும் ஆளுமைத்திறன் உருவாகிறது.இளம்பெண் இன்னொரு இளம்பெண்ணையே நேசிக்கத்துவங்குகிறாள்.இளைஞன் இன்னொரு இளைஞனையே நேசிக்கத்துவங்குகிறான்.

பிறகு எப்படி குழந்தைகள் பிறக்கும்.இது மேல்நாட்டுக்கதை.நமது இந்துயாவில் ஒரு பெண் இன்னொரு ஆணை உறவு கொள்ளாமல் இருக்கக்காரணம் வெளியில் தெரிந்தால் அது அசிங்கமாகிவிடுமே! என இன்னொரு பெண்ணை தேர்வு செய்கிறாள்.இது மட்டும் காரணமல்ல.இதுவும் காரணம்.தவிர, அவளது பிறந்த ஜாதகப்படியும் லெஸ்பியனாக வாய்ப்பு இருக்கிறது.ஆண்களுக்கும் இதே நிலைதான்.தவிர ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு பெண்ணைக் காதலிக்கக்கூடத் தெரிவதில்லை.சிறு கிராமங்களில் கூட லெஸ்பியன்களும், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனப்படும் ஹோமோக்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
சாக்ரடீஸ் முதலான பெருந்தலைகளும் ஹோமோக்கள்தான்.தமிழ்த்திரையுலகில் முடிசூடா இயக்குநர்-இன்று சின்னத்திரையில் தொடர்கள் இயக்குபவர்,பிரபல காங்கிரஸ் தலைவர், நமது பிரதமர்களில் நீண்டகாலம் இருந்தவர் என ஒரு பெரிய பட்டியல் வருகிறது.விஞ்ஞான ஆய்வுகள்படி ஜீன்களில் ஏற்படும் சில தவறுகள் இந்த ஓரினசேர்க்கையாளர்களை உருவாக்குகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் டைவர்ஸ் ஆனால் அதனால் பெருமளவு பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள் தான்.பெற்ற தாயே மகளை விபச்சாரியாக்கும் அவலம் நடக்கத்தான் செய்கிறது.அப்படி ஆக்காமல் இருந்தாலும் அந்த பெண்குழந்தைகள் அம்மாவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதன் மூலம் ஒழுக்கம் இழந்து தவிக்கின்றன.



Friday, February 20, 2009

காமவாழ்கை:சில உண்மைகள்,சில சிந்தனைகள்


காம வாழ்க்கை:கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் சிந்தனையும்

எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் திருமணம் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே சாணக்யர் தனது அர்த்த சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.இன்று எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் காமம்.
கி.பி.2010 முதல் இந்துயாவில் பெண்கள் வீடு புகுந்து ஆண்களை கற்பழிப்பார்கள் என புராதனச்சுவடிகள் தெரிவிக்கின்றன.ஏன்? இப்படி..
கி.பி.2000 துவங்கியதும் இந்துகாலக்கணக்குப்படி,சிவமகாயுகம் நிறைவடைந்து சக்தி மகாயுகம் துவங்குகிறது.இதனால் ஏய் என்ற வார்த்தை எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.வலிமை படைத்தவன் தான் வாழ்வான்.
இந்நிலையில் ஆண்கள் சரசக்கலையில் 0 மார்க் வாங்கத்துவங்கியுள்ளனர்.பருத்திவீரன் சினிமாவில் உள்ள முத்தழகு போன்ற கேரக்டர்கள் நாடு முழுக்க பெருகத்துவங்கியுள்ளனர்.ஒழுக்கம் காணாமல் போய்விட்டது.செல்போன் அலைகள் போல எய்ட்ஸீம் எங்கும் பரவத்துவங்கிவிட்டன.ஒருவனுக்கு ஒருத்தி என்பது அபூர்வமாகிவிட்டது.
கோர்ட்டில் விவாகரத்து வழக்குகளுக்குப்பின்னால் 100 க்கு 99 காமத்தில் அந்த கணவன் அவனது மனைவியை திருப்திபடுத்தாமல்-வேலை கடுமையாக பார்த்தல் அல்லது தொழிலில் மும்முரமான கவனமே காமத்தில் மனைவியை திருப்திபடுத்தாமல் சிலமாதங்கள் இருந்திருப்பதும் காரணம்.கேபிள் டி.வி.தொடர்கள்,கேமிரா செல்போன் வீடியோக்கள்வார இதழ்கள்-இவை அனைத்தும் இன்று கள்ள உறவை பிரதானப்படுத்தியே வருமானம் பார்க்கின்றன.அதுவும் செல்போன்களில் பரவும் வீடியோக்களில் 16 வயது ஆண்-பெண் உடலுறவுக்காட்சிகளைப் பார்க்கும் போது யாருக்கும் வெட்கமில்லை என நிருபிக்கின்றன.தவிர,ஒரு முறை இப்படிப்பட்ட காட்சிகளைப்பார்த்தாலும் -அதே போல நம்மையும் செய்யத்தூண்டுகின்றன.இதுதவிர,மழை பருவத்திற்குப்பொழியாமல் இருப்பது-அதனால் பெண்களின் உடல் வெப்பமடைந்து காமவெறியடைதல்,இரண்டு பெண்கள் தனியே இருந்தாலே காம அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளுதல் என பல காரணங்களால் காமம் குடும்பங்களை சிதைத்துக்கொண்டு இருக்கின்றது.கலியுகம் முடியும்போது (அதற்கு இன்னும் 4,25,000 ஆண்டுகள் உள்ளன) 10 வயதில் பேரன் பேத்தி எடுத்துவிடுவார்களாம். இதற்கு ஒரே தீர்வுதான் உண்டு.
கணவன் மார்களே! மனைவியை காமத்தில் பரிபூரணமாக (வாரம் ஒருமுறையாவது) திருப்திபடுத்துங்கள்.இல்லாவிட்டால்,டைவர்ஸ் நிச்சயம்.அல்லது குடும்ப அந்தரங்கங்கள் நாறிவிடும்.சில புத்தகங்களை பரிந்துரைக்கிறேன்.வெகு சீக்கிரமாக வாங்கிப்படித்து உங்கள் மனைவியை மகிழ்ச்சிப்படுத்தி குடும்ப ஒற்றுமையைப் பாதுகாக்கப்பாருங்கள்.
1.ஏன் காமத்தில் மனைவியை திருப்திபடுத்த வேண்டும்?
விடை:மனம் தரும் பணம்,நெப்போலியன் ஹில் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இதில் 12 ஆம் அத்தியாயம் மட்டும் படித்தால் போதும்.விலை ரூ.100
2.மனைவியை எப்படி ரொமான்ஸில் மயக்குவது?விடை:விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள ரூ.100 விலையுள்ள ரொமான்ஸ் ரகசியங்கள்
3.காமம் பற்றிய முழு உண்மைகள்:செக்ஸ் சாமியார் என அவமானப்படுத்தப்பட்ட ஓஷோ எழுதிய காமத்திலிருந்து கடவுளுக்கு.ரூ.100 க்குள்.
காமத்தால்தான் பிறந்தோம்.காமத்திற்காகத்தான் வாழ்கிறோம்.காமத்தை வெறுக்கிறோம்.இறைவனை அடைய முதல் வழி காமத்தில் திருப்தியடைவதே!
ஒரு கிராமத்துப்பழமொழி ஒன்றை கூறி முடிக்கின்றேன்:
அழுக்கு தீர குளித்தவனுமில்லை;
ஆசை தீர --த்தவனுமில்லை;
எனவே எல்லைகளை நிர்ணயித்து குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்.டைவர்ஸ் பெண் குழந்தைகளை விபச்சாரிகளாக்குகிறது.
இன்றைய எந்த அரசியல்வாதியும் நமது குடும்பப்பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.அவர்கள் ஆடுவது அதிகார விளையாட்டு.

குடும்பஒற்றுமைக்கு ஆலோசனை தேவைப்படுவோர் commands பகுதிமூலமாக தொடர்பு கொள்ளவும்.ஆனால் ஒரே தடவையில் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.சில வாரங்கள் அல்லது மாதங்களாவது ஆகும்.

Thursday, February 19, 2009

சித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்


சித்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமா?இதோ சுலப வழி

இது 90 நாட்கள் தொடர்பயிற்சி...
தேவையானவை:
குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை
ஒரு குத்துவிளக்கு அல்லது சிறிய தீபம் எரியும் கிண்ணம் அதாவது கிளிஞ்சட்டி
தாமரை நூல் திரி மற்றும் சுத்தமான பசு நெய்(பாக்கெட் நெய் வேண்டாம்).ஒரு காசி சொம்பு,சுத்தமான நீர்.(வீட்டில் நிறைகுடத்திலிருந்து தினமும் தண்ணீர் முதலில் எடுக்கவும்).தினமும் சில பழங்கள்.
அமாவாசையன்று ஆரம்பிக்கவும்.இரவு சரியாக 8 மணிக்கு மந்திர ஜபம் ஆரம்பிக்க வேண்டும்.இரவு 9 மணிக்கு முடித்துவிட வேண்டும்.
அகத்தியர் சித்தர்களின் தலைவர்.நந்தீசர்,திருமூலர்,கொங்கணர்,கோரக்கர்,புலிப்பாணி, காகபுஜீண்டர் என பல ஆயிரம் சித்தர்கள் உள்ளனர்.உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அந்த சித்தரை-அவர் உருவம் நமக்கு தெரியாதல்லவா? எனவே அவரது பெயரை நினைத்துக் கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.
ஒம் சிங் ரங் அங் சிங்
இது தான் சித்தர்களை நேரில் வரவைக்கும் மந்திரம்.ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது.
ஜபம் செய்யும் முறை:
அமாவாசையன்று இரவு 8 மணிக்குள் 10 சதுர அடி உள்ள அறையில் ஒரு விரிப்பு அல்லது பலகையை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்கவும்.அதிலிருந்து 8 அடி தூரத்தில் நமது கண்களுக்கு நேராக வருமாறு நெய்தீபம் தாமரைநூலில் எரியவேண்டும்.அந்த தீபத்தின் முன்பக்கம் காசிச்சொம்பில் சுத்தமான நீர் நிரப்ப வேண்டும்.அந்த காசிச்சொம்பின் முன்பக்கமாக பழங்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.
இரவு 8 மணியானதும் அந்த தீபத்தைப் பார்த்தவாறு நாம் விரும்பும் சித்தர் பெயரை நினைத்துக்கொண்டு மேலேக் கூறிய மந்திரத்தை உதடு அசையாமல் ஒருமணிநேரம் வரை ஜபித்துவரவேண்டும்.இப்படி தினமும் ஒருமணிநேரம் வீதம் 90 நாட்கள் ஜபித்துவர நமது சித்தர் நேரில் வருவார்.அவரை குருவாக ஏற்றுக்கொண்டு நிம்மதியாக வாழவும்.
9 மணியானதும் காசிச்சொம்பில் உள்ள நீரைப்பருகவும்.படையல் செய்த கனிகளைச் சாப்பிடவும்.இரவில் பால்சாதம் சாப்பிடவும்.
இந்த 90 நாட்களில் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.உணவில் உப்பு,காரம்,புளி குறைத்துக்கொண்டால் நல்லது.
இந்த முறையால் பல ஆயிரம் மனிதர்கள் பூமியில் சித்தர்களை தரிசித்துள்ளனர்.இன்றும் தரிசித்து வருகின்றனர்.
ஜாதி,மதம்,மொழி கடந்து யாரும் சித்தர்களை தரிசிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட யாரும் முயற்சிக்கலாம்.
வாழ்க வளமுடன்! உயர்க சித்தர்கள் அருளால்!!!
குறிப்பு: இந்த முயற்சி,சித்தர் சந்திப்பை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம்.தம்பட்டம் அடிக்கக் கூடாது.
உலகில எந்தப்பகுதியில் இருந்தாலும் ,வாழ்ந்தாலும் அந்தந்தப்பகுதியில் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும்.

Friday, February 13, 2009

ஏன் நான் ஆன்மீகக் கடல் எழுதுகிறேன்?


ஏன் நான் ஆன்மீகக்கடல் எழுதுகிறேன்?

உலகில் எந்த மதத்தைவிடவும் உயர்ந்ததும் சிறந்ததும் நமது இந்து மதம் இதை நாம் உணர்ந்தோமோ இல்லையோ நமது மதத்தின் எதிரிகளான கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள்.,கடவுள் இல்லை எனக் கூறும் அரை லூசுகள்-அதாங்க நாத்திகவாதிகள்,அரசியலில் மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் கம்யூனிஸ்டுகள் தெள்ளத் தெளிவாக உணர்ந்துள்ளனர்.உண்ர்ந்து நமது இந்து தர்மத்தை முழுமையாக அழிக்க அமெரிக்கா போன்றநாடுகள் பல ஆயிரம் கோடிகள் ரூபாய்களை செலவழித்துக்கொண்டே இருக்கின்றன.ஆனால், நமது இந்து தர்மத்தில் பிறந்துள்ள நாம் முழுமையாக உணரவில்லை.இது எனக்கு மிக்க வருத்ததைத் தந்தது.இந்த வருத்தம் 1990 முதலே எனக்கு இருந்துவருகிறது.

நான் 1991-1994 காலகட்டத்தில் சென்னனயில் பட்டப்படிப்பு படித்தேன்.அப்போது நீ எந்த ஊரு? என யார் கேட்டாலும் ஆண்டாள் பிறந்த ஊர் என்பேன்.உடனே அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எனது காலில் விழுந்து ஆசீர்வாதம் தாங்க எனக் கூறியுள்ளனர்.எனக்கோ ரொம்ப அதிர்ச்சி.ஆண்டாள் பிறந்த ஊர் எனக்க்கூறியதற்கே இந்த மரியாதையா? ஏன் இப்படி என யோசித்தேன்.
கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஆரம்பகாலத்தில் நாத்திகராக இருந்தவரே! இந்து மதத்தை கேவலப்படுத்த வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில் நமது பாரம்பரியமான ஆன்மீகச் சொத்துக்களான தேவாரம்,திருப்பாவை,திருவெம்பாவை,திருமந்திரம்,திருவாசகம்.. இவற்றை படிக்க ஆரம்பித்தார்.நாத்திகத்தைக் கைகழுவி விட்டார்.
சுவாமி விவேகானந்தர் ஆரம்பகாலத்தில் நாத்திகரே! யாரைப் பார்த்தாலும் நீ கடவுளை பார்த்திருக்கிறாயா? எனக் கேட்பார்.ஆம் என்றால் எங்கே எனக்குக் காட்டு என்பார்.வாலிப முறுக்கு அப்படிக் கேட்கத்தூண்டியது.ஸ்ரீஇராமகிருஷ்ணபரமஹம்சரை சந்தித்தார்.உலகில் திமிரும் அகம்பாவமும் அழிவுகளையும் கொண்ட கிறிஸ்தவத்திற்கு சரியான பதிலடியாக சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை அமைந்தது.



உலகில் கிறிஸ்தவமும்,இஸ்லாமும் தோன்றியதற்கான காரணமே இந்து தர்மத்தின் பரந்த- மனித நேய-பண்புகளின் முக்கியத்துவம் உலகமக்களால் உணரவேண்டும் என்பதற்காகத்தான்.இந்த ரகசியம் கி.பி.2009 நவம்பர் முதல் கி.பி.2011 ஜனவரிக்குள் இந்த உலகம் உணரத்துவங்கும்.
வெறும் ஓரினசேர்க்கையையும்,வெட்டிப்பந்தாவை மட்டுமே கொள்கையாகக் கொண்ட அமெரிக்காவே இந்த உலகத்தை 300 வருடங்களுக்கு ஆட்டிப்படைத்துள்ளது.ஒவ்வொரு அமெரிக்கனும் நான் அமெரிக்கன் இந்த உலகத்தை ஆளப்பிறந்தவன் என திமிர்த்தனமாக எண்ணுகிறான்.உலகின் இன்று உள்ள எல்லா பிரச்னைகளுக்கும்(இலங்கைத்தமிழர் பிரச்னை,சீனாவின் வல்லரசாகும் வெறி, அமெரிக்காவின் பொருளாதாரச் சீரழிவு,மலேஷியத்தமிழர் பிரச்னை,இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னை,இனிமேல் வரப்போகும் எல்லாப்பிரச்னைகள்..)தீர்வு கொண்டுள்ள பாரம்பரியக்கருவூலங்கள் நமது இந்து தர்மத்தில் மட்டுமே உள்ளன.இப்படி உள்ளதை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து அதன் தீர்வுகளை கடந்த 100 ஆண்டுகளாக மேல்நாடுகள் கண்டறியத்துவங்கியுள்ளன.
அப்போ நமது முன்னோர்கள் எப்பேர்பட்ட ஞானிகள்.!!!!
அவர்களின் சந்ததிகளான நாம் அட்லீஸ்ட் அதைப் பற்றியாவது அறிந்து கொண்டால்தானே நம் மீது நமக்கே தன்னம்பிக்கை வரும்.
இதற்காகத்தான் இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூ!!!

Wednesday, February 11, 2009

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்-




பிதுர் தோஷமும் பரிகாரங்களும்

உங்கள் மனைவிக்கு கைப்பிடி சோறும்,கட்டுவதற்கு புடவையும் நீ கொடுத்து அவளை காப்பாற்றினால் நீ கால் ஞானி!
பெற்ற பிள்ளைக்கு பிடி சோறும் கற்பதற்குக் கல்வியும் நீ கொடுத்தால் நீ அரை ஞானி!
மூதாதையர்களையும் மூத்தவர்களையும் மதித்து ஆதரித்து நடந்தால் நீ முக்கால் ஞானி!!
இந்த மூன்றையும் நீ கடைசிவரை செய்து வந்தால் நீ முழு ஞானி!!!
நிர்மலான மனதுடன் நிச்சயம் செய்து வந்தால் உன் மனம் நிர்மலாகும்.

உங்களது பிறந்த ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் உங்கள் வாழ்வில் பிதுர்தோஷத்தை உண்டாக்குகின்றன.உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!இதுவே பித்ரு தோஷம் ஆகும்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.
பித்ரு தோஷம் பரிகாரம் செய்தபின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும்.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.
மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.
மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.
திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.
திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.
கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம் என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டை பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.
வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.






மூலிகைகள் மொத்தமாக கிடைக்குமிடம்


மூலிகைகள் மொத்தமாக வாங்கிட தென் தமிழகத்தில் மிகச் சிறந்த கடை:
இராஜேந்திரா மூலிகை மருந்துக் கடை
பஸ் நிலையம் சமீபம்,இராமன்பறம்பு ரோடு,
தக்கலை,குமரி மாவட்டம்-629 175.
தொலை பேசி எண்:04651-253163.
உலகிலேயே பக்கவிளைவுகளற்ற மருத்துவம் நமது இந்து மூலிகைகளால் மட்டுமே முடியும்.
நமது இந்துயாவில் மட்டும் 36,000 விதமான மூலிகையினங்கள் விளைகின்றன.இவற்றில் 6,000 மூலிகைகளை மட்டுமே மனிதனால் விளைவிக்க முடியும்.