Thursday, November 27, 2008

செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்கவைக்கும் சனிபகவான் கோவில்




ஆன்மீகக் கடல்-6 அறிவியல்பூர்வமான இந்து மதம்-1

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.

கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.
இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை... ?

Wednesday, November 26, 2008

ஆன்மிகப் பாதையில் முன்னேற...படிக்க வேண்டிய புத்தகங்கள்:


1.கர்ம யோகம்-சுவாமி விவேகாநந்தர்-ரூ.25/-
ஸ்ரீஇராமகிருஷ்ணமிஷன் & மடம்,
ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் சாலை,
மயிலாப்பூர்,சென்னை-4.
2.ராஜ யோகம்-சுவாமி விவேகாநந்தர்
3.வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்-ஒஷோ
ஒஷேஓ வெளியீடு,தமிழ்நாடு.
4.ஒரு யேஓகியின் சுயசரிதை-பரமஹம்ஷ யோகாநந்தர்
புதிய பதிப்பு
5.எழுத்துசித்தர் பாலகுமாரன் அவர்களின் எல்லா நாவல் களும்
6.எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் அவர்களின் எல்லா
படைப்புகளும்
7.பதந்ஜலி யோக சூத்திரம்-ஸ்வாமி
இந்து பப்ளிகேஷன்சு,தி.நகர்,சென்னை.
8.விழிமின்...எழுமின் - சுவாமி விவேகாநந்தர்
விவேகாநந்தர் கேந்திரம்,விவேகாநந்தபுரம்,
கன்னியாகுமரி.
*இந்தியாவில் பிறந்த எவரும் இந்த புத்தகதை அவசியம் படிக்க வேண்டும்.உங்களது குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தினை படிக்க தர வேண்டும்.
9.மறைந்திருக்கும் உண்மைகள்-ஒஷேஒ
-இந்த புத்தகம் நம்மை ஆச்சர்யப் படுத்தும்.நமது இந்து சமயம் எவ்வளவு அறிவியல்பூர்வமானது என்பதை விளக்குகிறது.

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்


உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா?
நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா
?

கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில் ஜபித்து வரவும்.
நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக

யாரெல்லாம் காமப்பிரச்னைகள்/அவமானங்களில் சிக்குவர்?அதிலிருந்து மீள என்ன வழி?


இன்று-2008 பெரும்பாலும் ராகுதிசா நடப்பவர்களே ஐ.டி.பணிகளில் உள்ளனர்.ராகு என்பது யோகக்காரன் என்று கொள்ளப்படுகிறான்.ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் உருவாகுவதும்,சொத்துக்கள் இழப்பதும் ராகுவின் விளையாட்டு.
திருடா த்ருடி படத்தில் கதாநாயகியின் கால் 2-ஆம் விரல் நீண்டிருக்குமே-அப்படிப் பட்ட கால் விரல் அமைப்புள்ள பெண்களுக்கு நிஜமாகவே காமத்தில் திருப்தி கிடைப்பது அரிது.இவர்கள் ராகுவின் அம்சமே! இவர்கள் கணினி வேலைகளில் படு வேகமாக செயல்படுவார்கள்.
மனித உடல் உறுப்புக்களில் பிறப்பு உறுப்பின் செயல்பாட்டினே நிர்ணயிப்பது,அதிரடி மாற்றம் ஏற்படுத்துவதும்,குற்றங்கள் செய்யத் தூண்டுவதும்,அந்த குற்றங்கள் எப்படி நடந்தது என்பதை கண்டு பிடிப்பதற்கு புலனாய்வு செய்யும் திறமையினைத் தருவதும்,முறையற்ற உறவுகள்,குழு உறவுகள்,குறுகிய காலத்திற்குள் பல லட்சம் பேரினை பாதிக்கச் செய்தல்(அதாவது ஒரு வதந்தியை மின் அஞ்சல் மூலமாக சில நிமிடங்களில் பல லட்சம் பேரைச் சென்றடையச் செய்வது)-இவை எல்லாம் ராகுவின் குணநலன்கள்.
இதற்கு ஒரு சுலப பரிகாரம் உண்டு.அது என்னவென்றால்,தினமும்,உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு அம்மன் கோவில்(உதாரணமாக பத்திரகாளி அம்மன் அல்லது உக்கிர பெண் தெய்வம்)தினமும் ஒரு வேளை சென்று வழிபட்டு வர வேண்டும். அதே சம்யம் வீட்டிலும்-வெளியிலும் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.(இல்லாவிட்டால் ரத்தகாயம் வழிபடுவோருக்கு ஏற்படும்)
யாருக்கு ராகு திசை நடக்கிறதோ அவர்கள் அல்லது அவர்களது ரத்த உறவுகள் வழிபட்டு வருவதோடு,வெள்ளிக்கிழமை ராகு காலம் காலை 10.30 முதல் 12.00 வரை-அதுவும் 11.30-12.00=கடைசி அரை மணி நேரம் மிக முக்கியம்.அந்த நேரத்தில் எலுமிச்சம்பழத்தில் தாமரை தண்டு திரியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.
தவிர,ராகு வின் கிழமை ஞாயிறு ஆகும்.அன்று மாலை 5.30-6.00 மணிக்கு மேலே எழுதியது போல தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.இப்படி ராகு திசா காலம் முழுவதும் 18-ஆண்டுகள் வரை வழிபட்டு வந்தால் கல்யாண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
திருவாதிரை,சுவாதி,சதயம்-இந்த நட்சத்திரத்தில் பிறந்த எல்லேஈரும் மேற்சொன்ன வழிபாடு செய்து வந்தால் 2-3 ஆண்டுகள் கடந்த பிறகு உங்கள் திருமண வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும்.இதுவும் அனுபவ உண்மை.

கலியுகம் எப்படி இருக்கும்?



ஒரு வரி உண்மைகள்:

கி.பி.2011 முதல் இந்தியாவினை சித்தர்கள் ஆளப் போகிறார்கள்.


2009-2015 வரை உலகத்தின் பெரும் பகுதிகள் அழியப் போகிறது.
2009 முதல் 300 வருடங்களுக்கு உலகம் முழுக்க இந்து சமயம் பரவப் போகிறது.அதே சமயம்,நமது நாட்டில் ஒழுக்கம் அழிந்து விடும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது இனிமேல் இருப்பது சந்தேகம் தான். இப்பவே அப்படித்தான்னு சொல்றீங்களா?விரைவில் கணவன் சம்மதத்துடன் மனைவிமார்கள் விபச்சாரம் செய்வார்கள்.இந்த அசிங்கம் தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரத்தில் கி.பி.2000 முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது.
பொறுப்பற்ற- மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாத அரசுகளால் விலைவாசி படுவேகமாக உயர்ந்துவருகிறது.சம்பளம் அதே வேகத்திற்கு உயரவில்லை.நேர்மையாக வாழ்பவர்கள் ஒரு வேளை கூட சாப்பிட முடியாத அளவிற்கு நிலை மோசமாகப் போகிறது.குழந்தைகளைப் பெற்றவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?


விரைவில் தங்கம் விலை படுபாதளத்தில் விழும்.

2010 முதல் ஒரு ருபாய் யினை 50 டாலர் கொடுத்து உலகம் வாங்கப்போகிறது.உலகத்திற்கு நமது இந்தியா உணவு தந்து கொண்டே இருக்கும்.
2100 க்குள் பாகிஸ்தான் இந்தியாவுடன் இணயும்.
2010 முதல் வெளி நாட்டினர் இந்தியா வந்து தியானம்,யோகா,சோதிடம்,மந்திரம்,சிலம்பம்,சிற்பக் கலை கற்கப் போகிறார்கள்.
பணக்காரனுக்கும் ஏழ்மைக்கும் இடைவெளி அதிகரிக்கத் துவங்கி விட்டது.எனவே,விபச்சாரம் இந்தியா வின் ஒரு சமுக அங்கமாகிவிடும்.
ஓரின சேர்க்கைத் திருமணங்கள் இந்தியாவில் சகஜமாகப்போகிறது.
கலியுகத்தின் முடிவில் 10 வயதிற்குள் பேரன் பேத்தி எடுக்குமளவிற்கு ஒழுக்கம் அழிந்துவிட்ட ஒரு மரபாகிவிடும்.
காமரீதியான துணைகள் மட்டுமே ஆபத்திலிருந்து பாதுகாக்கும்.

Tuesday, November 11, 2008

கணபதி காயத்ரி மந்திரம்


வணக்கம்.இது ஒரு தமிழ் ஆன்மீகவாதிகளின் கட்டுரை தொகுப்பு:
கணபதி கடவுளை வழிபடும் முறை

எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும்.
இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும்.
உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும்.
இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.இது அனுபவ உண்மை.
ஒம் கம் கணபதியே நமஹ
இது கணபதியின் மூல மந்திரம்.இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும்.இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!பல இமயமலைத்துறவிகள் தினமும் கணபதியை நேரில் தரிசித்துவருவது நிஜம்.
கணங்களின்(சிவ கணங்களின்) பதி(கடவுள் அல்லது தலைவன்) கணபதி!!!
சித்தர்களில் ஆதிசித்தர்கள் என்று உண்டு.ஆதிசித்தர்களில் முதன்மையானவர் கணபதி.கணபதிகள் 33 விதமாக இருக்கிறார்.இறுதியாக பூமியில் பிரபலமடைந்தவர்தான் கண்திருஷ்டி கணபதி!!!!!!