Friday, August 7, 2015

கூட்டுப் பிரார்த்தனைக்கு உதவும் சிவமந்திரம்



ஹரே ராம,ஹரே க்ருஷ்ண என்ற மந்திரம் இன்று உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும்,எல்லா நேரங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது;இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபிப்பதன் மூலமாக விஷ்ணுவின் அருளைப் பெற்றவர்கள் பல்லாயிரம் பேர்கள் இன்றும் இருக்கிறார்கள்;


இதற்கு இணையான சிவமந்திரம் இருக்கிறதா? என்று நம்மில் பலர் பல ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருக்கிறோம்;அந்தத் தவிப்பை ஈசனின் அருள் இன்று தீர்த்துவிட்டது; இதோ:


ஓம் நமசிவாய சிவாயநம ஓம்




வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!

No comments:

Post a Comment