Friday, August 7, 2015

எதற்கெல்லாம் இந்த கூட்டுப்பிரார்த்தனை சிவமந்திரத்தைப் பயன்படுத்தலாம்?



சதுரகிரி மலை மீது பயணிக்கும் போது பயன்படுத்தலாம்;

அண்ணாமலை கிரிவலத்தின் போது கூட்டாக செல்லும் போது கோஷம் இடலாம்;

தமிழ்நாட்டில் பல மலை சிவாலயங்களில் கிரிவலம் செல்லும் பழக்கம் இருக்கிறது;அப்போது கூட்டாக சிவகோஷம் இடலாம்;

வீட்டில் குடும்பத்தோடு அல்லது கூட்டுக்குடும்பங்களோடு ஐந்தெழுத்து வேள்வியை இந்த சிவநாம ஜபத்தின் மூலமாகச் செயல்படுத்தலாம்;

தொலைதூர தேசங்களில் இருக்கும் பழமையான சிவாலயங்களில் பிரதோஷம்,சிவராத்திரி சமயங்களில் கூட்டாக இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;அல்லது கோஷமாக இட்டு வழிபடலாம்;

ஹரே ராம ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்திற்கு இணையான சிவ மந்திரம் இது;


ஓம் நமசிவாய சிவாயநம ஓம்


வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!


No comments:

Post a Comment