Saturday, August 22, 2015

கோடி கோடியாய்ப் பெருக்கும் ஸ்ரீகோடீஸ்வர ஈசன்!!!


9 திருவாதிரை அல்லது 9 அமாவாசை அல்லது 9 ஜன்ம நட்சத்திர நாள் அல்லது 9 தமிழ்மாதப் பிறப்பு நாட்களில் இங்கே வந்து பின் வரும் மந்திர ஜபத்தை ஜபித்தால்,அது பல கோடி மடங்காகப் பெருகிவிடும்;சூட்சுமமாக இங்கே கோடி சிவலிங்கங்கள் இருக்கின்றன;

இங்கே நாம் வைக்கும் எந்த ஒரு தெய்வீக கோரிக்கைகளும் கோடி மடங்காகப் பெருகிவிடும்;

அருள்நிறை ஸ்ரீகோடீஸ்வரசிவன்,கொட்டையூரில் அருள்பாலித்துவருகிறார்;இந்த ஊர் கும்பகோணத்திற்கு அருகே அமைந்திருக்கிறது;


ஒம் வராகி சிவசக்தி ஒம்

No comments:

Post a Comment