Saturday, August 22, 2015

சிவ ரகசியங்களில் ஒன்று


திருஞான சம்பந்தர் காலத்தில் அவருடன் பயணித்து,அவர் பாடும் பாடல்கள் அனைத்தையும் ஓலைச்சுவடியில் எழுதியவர் “சம்பந்த சரணாலயர்” என்பவர் ஆவார்;

இவரது பாடல்களை யாழில் வாசித்து வந்தவர் “நீலகண்ட யாழ்ப்பாணர்”

பதிகப் பெருவழியை= திருமுறைப்பதிகங்களைப்பாராயணம் செய்வதன் மூலமாகவே பிறவாத நிலையை அடையும் எளிய வழியை நமக்கு அளித்தவர் திருஞான சம்பந்தர் ஆவார்;


ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment