Tuesday, February 21, 2012

மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி,பாம்புக்கோவில் சந்தை





பாம்புக்கோவில் சந்தை ரயில் நிறுத்தத்தில் இறங்கி, செங்கோட்டை செல்லும் ரயில் பாதை வழியாகவே ஒரு கி.மீ.தூரத்துக்கு நடந்து செல்ல வேண்டும்.இரண்டாவது சாலையானது ரயில் பாதையின் குறுக்கே செல்லும்.அந்த இரண்டாவது சாலையின் இடது பக்கத்தில்,ரயில் பாதையின் மிக அருகில் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.அருகில்,வெள்ளை மடத்துவிநாயகர் சன்னிதியும் அமைந்திருக்கிறது.                                                                                                                           இங்கு எப்போது சென்றாலும்,அன்னதானம் உண்டு.ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி அல்லது அமாவாசை அல்லது சிவராத்திரியன்று சென்று வழிபட நமது எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் அடியோடு சில நாட்களிலேயே விலகத் துவங்கும்.இந்த அரிய ஆன்மீக ரகசியத்தை நமக்குப் போதித்தவர் ருத்ராட்சத்துறவி,சிவகடாட்சம் ,ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக்  ஐயா  அவர்கள் ஆவார்.அவருக்கு கோடி கூகுள் நன்றிகள்.

No comments:

Post a Comment