
தெரிய ஆரம்பிகிறது.
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
dear sir,
ReplyDeletehow to use this mantra.
regards,
r.mylappan.
உருப்படியான மந்திரம் எது?நமக்கு வாழ்க்கைக்கு தேவைகளை பூர்தி செய்யும் ஒரு நல்ல பூஜை முறையை /மந்திரம் சொல்லுப்பா????
ReplyDeleteகீழே உள்ள தில்,இதுல எது வொர்க் அவுட் ஆகும்?????
ஓம் சிவ சிவ ஓம் மந்திரமா?
ஸ்வர்ண பைரவ மந்திரமா?
சுரைக்காய் அம்மையார் வாக்கு?
தாரிதிர சிவ ச்தொத்ரமா????
தலைகாட்டாத நண்பா,இந்த கேள்வி கேட்பதிலுமா பயம் உனக்கு? எந்த மந்திரத்தை வாசிக்கும்போது உனது மனதில் நம்பிக்கை பிறக்கிறதோ,அதை ஜபித்துப் பார்க்கலாமே! எல்லாமே உருப்படியான மந்திரம் தான்.உங்களுக்கு எது உருப்படியானது என்பதை தாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.சுரைக்காய் அம்மையார் வாக்கு ஒரு தெய்வீக அருள் வாக்கு.
ReplyDelete4. ஜர்மாம்ப்ராய ஜவ பஸ்மா விலேபனாய
ReplyDeleteபாலேக்ஷனாய மணி குண்டல மந்திதாய
மஞ்சீரபாஸ உகாலய ஜடதராய
தாரித்ரிய துஃக தஹனாய நமசிவாய!
எழுத்து பிழை இருக்கலாம். சரி பார்த்துக் கொள்ளவும்!
Very true, it worked in my case
ReplyDelete