Thursday, January 19, 2012

Great manthira of good improve of wealth and peace ful life

தினமும் ஒரே ஒரு முறை இந்த மந்திரத்தை பாராயினம் (படித்து) வந்தால் இப்போது உள்ள நிலைமையைவிட நல்ல நிலைமை கிடைக்கும் என்பது உறுதி. எப்படி என்றால் இதை எனக்கு தந்தது ஒரு அய்யர். அவருக்கு இது பலித்து அதன் பின் அவேறது நண்பர்களுக்கு குடுத்து அதுவும் பலித்து தற்போது அனைவரும் பயன் பெரும் வகையில் இதை வெளியிட சொன்னார் .அவ்வாறு வெளி வந்தது இது. ஒரு மாதத்திலேயே பலனின் அறிகுறி

தெரிய ஆரம்பிகிறது.

5 comments:

  1. dear sir,
    how to use this mantra.

    regards,
    r.mylappan.

    ReplyDelete
  2. உருப்படியான மந்திரம் எது?நமக்கு வாழ்க்கைக்கு தேவைகளை பூர்தி செய்யும் ஒரு நல்ல பூஜை முறையை /மந்திரம் சொல்லுப்பா????
    கீழே உள்ள தில்,இதுல எது வொர்க் அவுட் ஆகும்?????
    ஓம் சிவ சிவ ஓம் மந்திரமா?
    ஸ்வர்ண பைரவ மந்திரமா?
    சுரைக்காய் அம்மையார் வாக்கு?
    தாரிதிர சிவ ச்தொத்ரமா????

    ReplyDelete
  3. தலைகாட்டாத நண்பா,இந்த கேள்வி கேட்பதிலுமா பயம் உனக்கு? எந்த மந்திரத்தை வாசிக்கும்போது உனது மனதில் நம்பிக்கை பிறக்கிறதோ,அதை ஜபித்துப் பார்க்கலாமே! எல்லாமே உருப்படியான மந்திரம் தான்.உங்களுக்கு எது உருப்படியானது என்பதை தாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.சுரைக்காய் அம்மையார் வாக்கு ஒரு தெய்வீக அருள் வாக்கு.

    ReplyDelete
  4. 4. ஜர்மாம்ப்ராய ஜவ பஸ்மா விலேபனாய‌
    பாலேக்ஷனாய மணி குண்டல மந்திதாய‌
    மஞ்சீரபாஸ உகாலய ஜடதராய‌
    தாரித்ரிய துஃக தஹனாய நமசிவாய!

    எழுத்து பிழை இருக்கலாம். சரி பார்த்துக் கொள்ளவும்!

    ReplyDelete
  5. Very true, it worked in my case

    ReplyDelete