Wednesday, June 23, 2010

கோடிமடங்கு புண்ணியம் தரும் திருவாதிரை கிரிவலம்

விக்ருதி வருடத்தின் திருவாதிரை நட்சத்திர நாட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்த நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் மற்ற நாட்களில் கிரிவலம் செல்லுவதால் கிடைக்கும் புண்ணியத்தை விட பலகோடிமடங்கு புண்ணியம் கிடைக்கும் என அருணாச்சலபுராணம் தெரிவிக்கிறது.
மேலும்,இந்த நாட்களில் கிரிவலம் செல்லும்போது செய்யும் அன்னதானம்,ஆடைதானம்,விளக்குதானம்,மந்திர ஜபம்,சொர்ண தானம்,தீப தானம்,மரக்கன்று நடுதல் போன்றவை பல கோடி மடங்குகள் நன்மையளிக்கும்.
எனவே, எனதருமை ஆன்மீகக் கடல் வாசகர்களே! நீங்கள் இந்த நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்லவும்;கிரிவலம் செல்லும்போதெ அன்னதானம் செய்து நீங்களும்,உங்கள் வாரிசுகளும்,உங்கள் முன்னோர்களும் வளமுடன் வாழ்க!!!

10.7.2010 சனி மாலை 5.56 முதல் 11.7.2010 ஞாயிறு மாலை 4.59 வரை

6.8.2010 வெள்ளி நள்ளிரவு 1.56 முதல் 7.8.2010 சனி நள்ளிரவு 1.01 வரை

3.9.2010 வெள்ளி காலை 9.48 முதல் 4.9.2010 சனி
காலை 9.00 வரை

30.9.2010 வியாழன் மாலை 5.36 முதல் 1.10.2010 வெள்ளி மாலை 4.53 வரை

27.10.2010 புதன் நள்ளிரவு 1.23 முதல் 28.10.2010 வியாழன் நள்ளிரவு 12.44 வரை

24.11.2010 புதன் காலை 9.08 முதல் 25.11.2010 வியாழன் காலை 8.35 வரை
21.12.2010 செவ்வாய் மாலை 4.47 முதல் 22.12.2010 புதன் மாலை 4.20 வரை

17.1.2011 திங்கள் நள்ளிரவு 12.35 முதல் 18.1.2011 செவ்வாய் நள்ளிரவு 12.13 வரை

14.2.2011 திங்கள் காலை 8.25 முதல் 15.2.2011 செவ்வாய் காலை 8.10 வரை

13.3.2011 ஞாயிறு மாலை 4.15 முதல் 14.3.2011 திங்கள் மாலை 4.06 வரை

9.4.2011 சனி நள்ளிரவு 12.09 முதல் 10.4.2011 நள்ளிரவு 12.07 வரை

1 comment:

  1. thiruvathirai natchathiram july 1 varukirathe

    ReplyDelete