Monday, June 14, 2010

பித்ரு தோஷம் நீங்க ஒரு பரிகார முறை

பித்ரு தோஷம் நீங்க ஒரு பரிகார முறை

ஞாயிற்றுக்கிழமை வரும் உத்திராடம் நட்சத்திரம் அன்று ராமேஸ்வரம் சென்று,கடல் தீர்த்தத்திலும்,காயத்ரி தீர்த்தக்கட்டங்களிலும் நீராடிவிட்டு,ராமநாதசுவாமியையும்,அம்பிகையையும்வழிபடவேண்டும்.
பிறகு,கோவிலுக்கு வடக்கேயுள்ள கந்தமாதனப் பர்வதத்திலுள்ள ராமபிரான் பாதத்தை துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அதன்பிறகு,உடுமலைப்பேட்டையிலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திரு மூர்த்தி மலைக்குச் சென்று மலையடிவாரத்தில் இருக்கும் பஞ்சலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யவும்.
.

No comments:

Post a Comment