Wednesday, September 9, 2015

மூலிகைகளின் பெற்றோர்கள்


மூலிகைகளின் அப்பாவாக இருப்பது வில்வமும்,வில்வரகங்களும்!

மூலிகைகளின் அம்மாவாக இருப்பது
வேம்பும்,வேம்பு ரகங்களும்!!!

மனிதகுலத்தை உய்விக்க வந்திருப்பது சிவ அம்சமான வில்வமும்;சக்தி அம்சமான வேம்பும் என்பது இந்தச் செய்தியின் சூட்சும சாரம்!!!


ஓம் வராகி சிவசக்தி ஓம்

No comments:

Post a Comment