Thursday, September 10, 2015

யார் சப்தகன்னியர்களின் வம்சாவழியைச் சேர்ந்தவர்கள்?


பூமியில் நிலப்பரப்பு தோன்றியதில்  இருந்து இன்று வரையிலும் தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் ஒவ்வொருவருமே சப்தகன்னியர்களின் வம்சாவழியினர் தான்;இது தொடர்பாக ஒரு புத்தகம் பக்கம் 2235 கிடைத்திருக்கிறது;

இதில் பழைய ஆதாரங்களை குவித்துள்ளனர்;வாசிக்க ஆரம்பித்துள்ளதால்,ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் விரிவாக உங்களுக்குச் சமர்ப்பிக்க இருக்கிறோம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!

No comments:

Post a Comment