Wednesday, September 9, 2015

ஜோதிட ஆர்வலர்கள்

பலர் ஜோதிட ஆர்வலர்கள்,சரியான ஜோதிட குரு கிடைக்காமல் புத்தகங்கள் வாசித்தே ஜோதிடத் தொழிலுக்கு வந்துவிடுகிறார்கள்;அஞ்சல் வழி ஜோதிடப் படிப்புகள் படிப்பவர்களுக்கும் இதே நிலைதான் தொடருகிறது;

குரு தொட்டுக்காட்டாத வித்தை குருட்டு வித்தை என்பது ஜோதிடத்திற்கு சரியாகவே பொருந்தும்;

ஜோதிடத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொழிலாகச் செய்பவர்கள்,தன் வாழ்நாளில் 12 பேர்களை ஜோதிடராக ஆக்கியே தீரவேண்டும் என்பது அகத்திய ஜோதிட விதி;சரியான ஜோதிட சீடர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்;



இப்படிக்கு கை.வீரமுனி,ராஜபாளையம்.9092116990

No comments:

Post a Comment