Friday, July 31, 2015

எதிர் எதிர் உபாசனைகள்/வழிபாடுகள் ஒருபோதும் கூடாது



நரசிம்மர் உபாசனை அல்லது வழிபாடு செய்பவர்கள் ஒருபோதும் சரபேஸ்வரர் உபாசனை அல்லது வழிபாடு செய்யக் கூடாது;

மாடதெய்வங்கள் உபாசனை/வழிபாடு செய்பவர்கள் ஒருபோதும் சூலினி உபாசனை/வழிபாடு செய்யக் கூடாது;

கருட உபாசனை/வழிபாடு செய்பவர்கள் ஒருபோதும் நாகதேவதை உபாசனை/வழிபாடு செய்யக் கூடாது;

ப்ரத்யங்கரா உபாசனை/வழிபாடு செய்பவர்கள் ஒருபோதும் நரசிம்மர் உபாசனை/வழிபாடு செய்யக் கூடாது;

சூலினி உபாசனை/வழிபாடு செய்பவர்கள் ஒருபோதும் நரசிம்மர் உபாசனை/வழிபாடு செய்யக் கூடாது;

இவைகள் எதிர் எதிர் தெய்வசக்திகள்;மீறி இரண்டையும் ஒரே சமயத்தில் உபாசனை/வழிபாடு செய்தால் பைத்தியம் பிடிக்கலாம்;அல்லது திடீர் மரணம் உண்டாகலாம்;


வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment