Saturday, July 25, 2015

தமிழ் எங்கள் மொழி.........சைவம் எங்கள் வழி.

சைவர்களை (தமிழர்களை ) கங்கணம்கட்டி கிறிஸ்தவ மயப்படுத்துகின்றனர். இதனை தவிடுபொடியாக்குவோம். கிறிஸ்தவ கலப்பு திருமணங்களை தவிர்ப்போம். தவிர்க்க முடியாமல் கிறிஸ்தவர்களை திருமணம் செய்தால் அவர்களையும் சைவர்கள் ஆக்குவோம். சைவத்தில் இருக்க ஒம் என்று சொல்லி வந்து ஆண்மை அற்றவனை (பொன்னையனை ) புருசன் பிடித்து சைவகோவிலிலும் குனிந்து தாலிகட்டினபிறகு தன் சுயரூபத்தை காட்டவெளிக்கிடுவாள் சாத்தான்கூட்ட வேதக்காரி--- ஒருசில சரியான ஆண்களிடம் சாத்தான்கூட்ட வேதக்காரிகளின் பருப்பு அவிவதில்லை.
கிறிஸ்தவ குடும்பத்திடம் சைவத்திற்கு அவர்களின் பிள்ளை வருவதை எழுத்துமூலம் உறுதிப்படுத்தி, உறுதிப்பத்திரம் வாங்கவேண்டும்.
பிறக்கும் பிள்ளைகளை நான‌ஸ்னான‌ம் எடுக்கவிடக்கூடாது. கிறிஸ்தவபெண்ணை திருமணம் செய்து அவளை சைவத்திற்கு மாற்ற முடியாதவன், மாற்றமுடியாமல் அவனும் கிறிஸ்தவத்திற்கு மாறுபவன் உண்மையான ஆண்மகனாக இருக்கமாட்டான். கிடைக்கும் வரதட்சணைக்காகவும் அவளை விட்டால் வேறு பெண் இல்லையென்பதாலும், உன் ஆண்மைமேல் உனக்கே நம்பிக்கையில்லாததாலும் கிறிஸ்தவமதம் மாறாதே.நீ சரியான ஆண்மகனாய் இருந்தால் கிறிஸ்தவ பெண்ணை சைவத்திற்கு மாத்து. இரண்டு மதங்களிலும் இருப்போமென்பார்கள்- மாபெரும் தவறு- அனுமதிக்காதே. இரண்டு தோணியில் கால் வைத்துக்கொண்டு பயணம் செய்யமுடியாது.
அவளை கிறிஸ்தவ வழிபாட்டிடம் செல்ல அனுமதிக்காதே. பிறகு பிறக்கும் பிள்ளைகளுக்கு நான‌ஸ்னான‌ம் எடுத்து விடுவார்கள். நீ வாழும் காலம் மட்டும் திருநீறு பூசுவாய்- நீ இறந்தவுடன் உன்னை சிலுவையுடன் கொண்டுபோய் புதைப்பார்கள்- மறந்துவிடாதே. இப்படியான சம்பவங்கள் (அசம்பாவிதங்கள்) ஒவ்வொரு ஊரிலும் நிறைய நடந்திருக்கு அறிந்துகொள். உதாரணமாக என் பெரியமாமன் ஐயம்பிள்ளைக்கும் ( பாடசாலை அதிபர்-சைவன் ) இப்படித்தான் நடந்தது. இதே பிரச்சினை உங்கள் கதவையும் தட்டுகின்றது- எச்சரிக்கையுடன் இருங்கள்.
தமிழர்களின் கடவுள்களை கல் என்பார்கள்- சாத்தான் என்பார்கள். இறைவனுக்கு படைத்ததை உண்ணமாட்டார்கள் . சாத்தானுக்கு ( பேய்க்கு) படைத்ததை உண்ணமாட்டோம் என்பார்கள். இப்படிப்பட்டவர்களுடன் எப்படி சேர்ந்து வாழ முடியும்? எப்படி உறவினர்களாய் ? நண்பர்களாய்? ஊரவர்களாய் இருக்கமுடியும்?
தமிழர்களில் கிறிஸ்தவர்களாக உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக பழையபடி சைவர்களாக மாறுங்கள், இல்லையேல் உங்களை உறவினர்கள் என்பதிலிருந்தும், நண்பர்கள் என்பதிலிருந்தும், சமூகங்களிலிருந்தும் விலக்கிவைப்போம் .
மதம் மாற்றபட்ட நம் மக்கள் நம் தாய் மதம் திரும்புங்கள். வாழ்க சனாதன தர்மம்- தொடரட்டும் தாய்மதம் வருவோரின் எண்ணிக்கை..
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய......ஓம் நமசிவாய............
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய......ஓம் நமசிவாய............
தமிழ் எங்கள் மொழி.........சைவம் எங்கள் வழி.
கிறிஸ்தவம் எங்கள் வழி இல்லை---------இல்லை.----------இல்லை---------இல்லை----------இல்லை---------இல்லை----------இல்லை---------இல்லை------கிறிஸ்தவம் எங்கள் வழி இல்லவே இல்லை.

No comments:

Post a Comment