Tuesday, December 6, 2011

இறந்த பின் என்ன ஆவோம்? என தெரிய வேண்டுமா?

நாம் இறந்ததும் என்ன ஆவோம் ? முற்பிறவி ,அடுத்த பிறவி , இப்பிறவியின் ரகசியங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள ஆசையா?

முற்பிறவி மறு பிறவி அதிசயங்கள் , வேறுபட்ட உறவுகள் மாறுபட்ட பிறவிகள், தேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள் , பூமிக்கு வந்த வான மண்டல மனிதர்கள்

மேற்கண்ட நான்கு புத்தகங்களும் படித்து பாருங்கள். மரணம்,பிறப்பு பற்றிய ரகசியகள் புரியும். நான் படித்தேன். பிரமித்து போய்விட்டேன்.
கிடைக்கும் இடம்.
மேகதூதன் பதிப்பகம்
பழைய என் ஏழு , சின்னப்பா ராவுத்தர் தெரு,திருவல்லிக்கேணி, சென்னை

phone:044 - 42155990
ஈமெயில் : megathudan.books@gmail.com இதை வி.பி.பி.யிலும் பெற்று போஸ்ட் மேனிடம் புத்தகம் பெற்ற பின்பு பணம் கொடுக்கலாமாம்.

5 comments:

  1. புத்தகத்தை பதிவா போடுங்க.. படிச்சுகறேன்.. பதிப்பக முகவரியெல்லம் எனக்கு எதற்கு ?

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி நண்பரே! போன் செய்து விவரம் அறிந்து கொள்கிறேன்.

    "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

    ReplyDelete
  3. பயனுல்ல தகவல்
    விலை பட்டியல் தருக

    பாலு

    ReplyDelete
  4. vilambara yukthiya? niraiya aangila puthakangal vanthuvittathu....

    ReplyDelete
  5. GOOD ADVT EFFORT. THERE ARE EXCELLENT BOOKS IN ENGLISH ALREADY IN HUNDREDS.

    ReplyDelete