Tuesday, December 13, 2011

மரணத்திற்கு பின் மனிதர் நிலை





எல்லாருக்கும் மரணம் வந்தே தீரும். வந்தபின் என்ன ஆவோம்? என்ன நடக்கிறது? என்பது ஒரு திகில் நாவலை விட சஸ்பென்சாக உள்ளது. இந்த சஸ்பென்சை உடைத்து இது இதுதான் நடக்கிறது என்று நெற்றியில் அடித்தாற்போல் சொல்கிறது "மரணத்தின் பின் மனிதர் நிலை " என்ற மறைமலை அடிகளார் எழுதிய புத்தகம்.அவருடைய சொந்த அனுபவமும் பேசுகிறது இந்த புத்தகம். விலை :
75




கிடைக்குமிடம்: நர்மதா பதிப்பகம்

பத்து, நானா தெரு ( தி.நகர் தலைமை தபால் நிலையம் அருகே) பாண்டி பஜார், சென்னை போன்:
044 - 24334397,9840226661

1 comment: