Friday, December 23, 2011

வேண்டியதை தரும் காவல் தெய்வம்



வேண்டியதை உள்ளன்புடன் கேட்டால் தரும் காவல் தெய்வம் இது.சனி பாதிப்பு உள்ளவர்கள் , குடும்ப பிரச்னை உள்ளவர்கள் , வாழ்கையில் விரக்தி உடையவர்கள் ஆகியோர் மனம் உருகி வேண்டினால் கேட்டதை தரும் உக்கிர தெய்வம்.

குஞ்சு மாடசாமி -- இதன் பெயர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்திலிருந்து பழைய வெங்கடேஸ்வரா தியேட்டர் (ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் அருகே) போகும் பாதையில் உள்ளது. நேரம் உள்ளவர்கள் நேரில் தரிசிக்கலாம். இயலாதவர்கள் இப்படியே உள்ளன்புடன் கும்பிட்டு வேண்டிக்கொள்ளலாம்.

1 comment: