Saturday, December 17, 2011

திருவாசகம் முற்றோதுதல் செய்யும் மதுரை மற்றும் திருச்சி அன்பர்களின் செல் எண்கள்



திருமணம்,புதுமனை புகுவிழா,சதாபிஷேகம் போன்ற குடும்ப வைபங்களில் திருவாசகம் முற்றோதுதல் செய்யும் பழக்கம் சைவ  மரபில் இருந்துவருகிறது.இவ்வாறு செய்ய விரும்பும் மதுரைபகுதி வாசகர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தவநெறி மன்றத்தினை 94440 89005,99402 03515 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது
மதுரை ஆதீனம்,தெற்கு ஆவணி மூலவீதி,மதுரை-6 என்ற முகவரியில் நேரடியாகத் தொடர்புகொண்டால்,ஓதுவார்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும்.
திருச்சியில் திருச்சி சேக்கிழார் மன்றத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக திருவாசகம் முற்றோதுதல் செய்துவருகின்றனர்.இவர்களை 94439 10759, 94876 48228 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.சொன்னவர் திருச்சி சேக்கிழார் மன்ற உறுப்பினர் பி.வி.குப்புசுவாமி.
ஆதாரம்:சக்தி விகடன்,உதவலாம் வாருங்கள் பகுதி,பக்கம்45,29.11.11

No comments:

Post a Comment