Friday, April 15, 2016

குடிதண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்கும் சிவவழிபாடு

மகாராஷ்டிரா மாநிலமே தண்ணீர்ப் பஞ்சத்தால் தவித்துக் கொண்டிருக்கின்றது;

ரயிலில் தண்ணீரை சப்ளை செய்யும் அளவுக்கு அங்கே தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது;

இதே சூழ்நிலை தமிழ்நாட்டுக்கும் வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பூமியில் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைய குறைய தண்ணீர்ப் பஞ்சம் உண்டாகும்;அதுவும் குடிதண்ணீர்ப் பஞ்சம் உண்டாகும் என்பதை சைவத் திருமுறைகள் தெரிவிக்கின்றன;


12 ஜோதிர்லிங்கங்கள் இருக்கும் மஹாராஷ்டிராவிற்கே இந்த நிலை எனில்?


நாம் என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment