Saturday, January 22, 2011

கடும் சிக்கலான பிரச்னைகளைத் தீர்க்க உதவும் ஓம்சிவசிவஓம்


கடும் சிக்கலான பிரச்னைகளைத் தீர்க்க உதவும் ஓம்சிவசிவஓம்




கணவன் மனைவி பிரிவினை இந்த காலத்தில் சிம் கார்டுகள் ரேஞ்சுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது.இருவர் மீதும் அல்லது யாராவது ஒருவர் மீது தவறு இருந்தாலும்,கோர்ட்டுக்கு நடையாய் நடப்பவர்களை நாம் நமது தெருவிலேயே பார்க்கலாம்.அவர்களுக்கு ஒரு இறுதிமுடிவு தெரிய தினமும் இரண்டு முறை வீதம் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,30 ஆம் நாளிலிருந்து,அவர்களது சிக்கலான பிரச்னைகள் தீரத்துவங்கும்.



நமது ஆரம்பகால ஆன்மீகக்கடல் வாசகர் ஒருவர் நான்கு ஆண்டுகளாக மணவிலக்கு கோரி நீதிமன்றத்துக்கு அலைந்துவருகிறார்.அவர் நமது ஆலோசனைப்படி,ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்திருக்கிறார்.தற்போது,இந்த மணவிலக்கு வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம்.விரைவில் அது பற்றிய முழு விபரம் நமது ஓம்சிவசிவஓம் வலைப்பூவில் இடம்பெறும்.

http://www.omshivashivaom.blogspot.com/





No comments:

Post a Comment