Friday, January 28, 2011

உங்களது சிந்தனைக்கு






ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?



அந்த நாட்டு இளைஞர்கள் அவர்களுடைய தாய்மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக்கொள்;அதுபோதும்



இந்த உரையாடல் நமது சுதந்திரத்துக்கு முன்பாக நடைபெற்றது.கேள்வி கேட்டவர் மான்மை தாங்கிய நமது மகாராஜாக்களில் ஒருவர்.



பதிலளித்தவர் ஆங்கிலேயத் தளபதி.



நாம் ஏன் ஜாதி ரீதியாகப் பிரிந்திருக்கிறோம்? நாம் ஏன் நமது கோவில் சொத்துக்கள் நமது அரசியல் வாதிகளால் சூறையாடப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்? நமது நகைச்சுவை நடிகர்கள் நமது பெருமதிப்புக்குரிய புராதனப்பண்பாட்டினை கேலி செய்தாலும்,அவமானப்படுத்தினாலும் சிரித்துவிட்டுப்போகிறோம்? என்று புரிகிறதா?



நமது கல்வித்திட்டம் ஆங்கிலேயன் மெக்காலேயால் கொண்டுவரப்பட்ட சக்கையான கல்வித்திட்டம்.இந்த கல்வித்திட்டம் நம்மிடையே திமிர்பிடித்த,ஈகோ மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு நாட்டை உருவாக்கியிருக்கிறது.விளைவு?



நம்மை ஆளுபவர்களில் ஒரு சிறந்த சுதேசத் தலைவர்கள் கூட இல்லை;இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.இது அவமானம் இல்லையா?

1 comment:

  1. enna mani sir, pathil sollave illai en kelvikku enna pathil,
    நண்பர் மணி அவர்களே சமிபத்தில் ரஜினி அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றை சன் டி வி ல் பார்த்தேன் அவர் கழுத்து நிறைய ருத்திராட்சம் அணிந்து இருந்தார் கை விரலிலும் ருத்திராட்சம் அணிந்து இருந்தார் அவருக்கு பிடித்த உணவு சிக்கன் என்று சொன்னார் நான் ரஜினின் ஆன்மீகத்தை பார்த்து அவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆன்மீகத்துக்கு வந்தவன் முறைப்படி சொல்ல போனால் அவரும் என் குரு பொன்றவர்தான் கடந்த சில நாட்களாக அசைவம் விட்டு விடலாம் என்று இருந்தேன் இப்பொழுது ஒரே குழப்பமாக உள்ளது ருத்திராட்சம் அணிந்து அசைவம் சாப்பிடலாமா? விளக்கமாக பதில் கூறவும்

    ReplyDelete