Thursday, January 6, 2011

உண்மைகள் நிர்வாணமானவை;அது யாருக்கும் பிடிக்காது








டெல்லி ஜீம்மா மசூதி இமாம் மவுலானா அகமது புகாரியிடம், ஒரு பத்திரிகையின் நிருபர் முகமது அப்துல் வகீத் சிஷ்டி என்பவர்,






பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முந்தைய நில ஆவணங்களில் தசரத மன்னரின் பெயர் இருப்பது குறித்து இமாமின் நிலைப்பாடு என்ன?






என்று கேட்டார்.நிருபரின் இந்த கேள்வியைக் கண்டு கோபம் அடைந்த இமாம்புகாரி பாய்ந்துசென்று அவரைத் தாக்கினார்.


உடன் இமாமின் அடியாட்களும் நிருபரைக் கடுமையாகத் தாக்கினார்கள்.இந்தத் தாக்குதல் குறித்து நிருபர் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.


நன்றி:தினத்தந்தி 15.10.2010

No comments:

Post a Comment