Monday, July 27, 2009

மறுபிறப்பு விஞ்ஞானபூர்வமானதுதான் என்பதை நிரூபிக்கும் புத்தகங்கள்


மறுபிறப்பு,பித்ருதர்ப்பணம் பற்றி மேல்நாட்டினர் ஆராய்ந்து அந்த ஆய்வுகுறிப்புகளை தொகுத்து அவை அனைத்தும் நிஜம்தான் என்பதை புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர்.அந்த புத்தகங்களின் பெயர்கள்:

1.The World Beyond

2.The Wonder of Transmigration of Souls.

குறிப்பு:அரபுப்பாலைவனத்தில் பிறந்த அனைத்து மதங்களும் மறுபிறப்பு என்பது கிடையாது எனக்கூறுகின்றன.இந்நிலையில் அதே மதத்தைச்சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வுப்புத்தகங்கள் தான் இவை.இதை எழுதியது யார் ? என்பது இதுவரை கிடைக்கவில்லை.அப்படி கிடைத்தால் உடனே இந்த வலைப்பூ புதுப்பிக்கப்படும்.
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் கூறுவது என்ன? என்ற தலைப்பில் இந்த மாத(ஜீலை 2009)த்திலேயே வலைப்பூ ஒன்று நமது ஆன்மீகக்கடலில் எழுதியுள்ளேன்.அதை மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

No comments:

Post a Comment