Monday, July 13, 2009

ஏன் நான் என்னையே நேசிக்க வேண்டும்?


சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்கள் சொன்னது:

தங்கள் நன்மைக்காக செய்கிற ஒன்றில் சிலரால் உண்மையாக இருக்கமுடியாவிட்டால், மற்றவர்களுக்காக செய்யும் எதிலும் அவர்களால் உண்மையாக இருக்க முடியாது.ஏனென்றால் உங்களை விட மற்ற ஒருவரை நீங்கள் நேசிப்பதில்லை.உங்கள் மீதே உங்களுக்கு அன்பும் மதிப்பும் இல்லாதபோது மற்றவர்களை நேசிக்க உங்களால் முடியாது.(நேசிப்பது போல நடிக்கத்தான் முடியும்)

No comments:

Post a Comment