Friday, July 17, 2009

காதல் ஒரு வேதியியல்


கன்னிப்பெண்ணுக்குக் காதல் உருவாகுவது எதனால்?

ஒரு கன்னிப்பெண் யாரைப்பார்த்து காதல் வயப்படுகிறாள்? என்பதை மேல்நாட்டில் ஆராய்ந்தனர்.அவளது அப்பாவின் வியர்வை வாசனை ,எந்த இளைஞனுக்கு வருகிறதோ அவனைப்பார்த்தே காதல் வயப்படுகிறாளாம்.கி.பி.1960 களிலேயே இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துவிட்டன.

காதல் ஒரு வேதியியல்தான்!!!

அமெரிக்காவில் 20,000 கன்னிப்பெண்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்ததில் எந்தப்பெண்ணின் உடலில் சராசரியை விட ஆக்ஸிடோன் என்ற வேதிப்பொருள் சுரக்கிறதோ அவளுக்கு காதல் உணர்வு உருவாகிறது.12 வயது முதல் 45 வயது வரை எல்லாத் தரப்பு பெண்களிடமும் இந்த வேதி சுரக்கிறது.
இன்று நாம் சாப்பிடும் அனைத்து சாக்லெட்களிலும் ஆக்ஸிடோன் கலந்துள்ளது.

No comments:

Post a Comment