Saturday, July 4, 2009

இந்தியாவின் சுதந்திர ஜாதகம் :


இந்தியாவின் சுதந்திர ஜாதகம் கூறுவது என்ன?

கி.பி.2009 இல் தேச பக்தி மிக்க ஒரு மாவீரன் இந்திய மக்களிடையே பிரபல மடைவான்.அவ்வீரனை தென்னகத்தைச் சேர்ந்த ஒரு துறவி வழிநடத்துவார்.

செப்டம்பர் 2009 வரையிலும் இந்தியாவிற்கு ஏழரைச்சனி நடக்கிறது.இந்தியாவின் சுதந்திரநாள் படி இந்தியாவின் பிறந்த ராசி கடகம் ஆகும்.எதிர்வரும் சனிப்பெயர்ச்சி ஆன உடனே இலங்கைத் தமிழர்களுக்கும்,அவர்களின் இயக்கங்களுக்கும் இந்தியா நேரடியாக ஆதரவு தரும்.

எத்தகைய எதிர்ப்புகள்,சூழ்ச்சிகள் இருந்தாலும் ஆகஸ்டு 2009 இல் அயோத்தியில் ஸ்ரீராமபிரானின் திருக்கோயில் புனர்நிர்மாணம் வெற்றிகரமாக நடைபெறும்.

18.6.2011 வரை மட்டுமே உலகம் நமக்கு தீமை செய்ய முடியும்.இந்த நாள் வரையிலும் தேசபக்தி நிறந்த இந்தியர்களுக்கும் தேச துரோகிகளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆங்காங்கே சண்டைகள்,கருத்து யுத்தம் நடக்கும்.

2.3.2014 லிருந்து நம் பாரதம் அதாங்க இந்துயா மீண்டும் வேத பூமியாக தர்ம பூமியாக மாறும்.
இந்தியா சர்வதேச அரங்கில் தனிப்பெரும் வல்லரசாக மாறும்.
ஜெய் ஹிந்த்!!! ஜெய் ஸ்ரீராம்!!!
கணிப்பு:ஏ.எம்.ராஜகோபால் அவர்கள்.
ஆதாரம்:விஜயபாரதம் பக்கம்32-34. 28.10.2005.

No comments:

Post a Comment