Wednesday, July 8, 2009

உலகின் மூத்த இனம் தமிழ் இனம்;மூத்த விஞ்ஞானமொழி தமிழ் மொழி




உலகின் மூத்த இனம் தமிழ் இனம்;மூத்த மொழி தமிழ்மொழி

கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி என்பது வெறும் பழமொழி!

ஆதிகாலத்தில் அதாவது மனித இனம் உருவாகி 5 கோடி ஆண்டுகளாகின்றன.
குரங்கிலிருந்து மனிதனாக நாகரிகத்துடன் பரிணமிக்கத்துவங்கிய கால கட்டம் சுமார் 20,00,000 ஆண்டுகளாகிறது.அப்போதுதான் நம் பாரதத்தில் இராமாயணச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
ராமபிரானுக்கு உதவிய கிஷ்கிந்தையானது குரங்குகளின் தேசம் அல்ல; குரங்கு இனம் மனிதனாக மாறத்துவங்கிய காலகட்டம்.வானரங்கள் அக்காலகட்டத்தில் மனதின் சக்திகளை முழுமையாக அறிந்து வைத்திருந்தனர்.
அஷ்டமாசித்திகள் என்பது மாருதி எனப்படும் அனுமானுக்கு முழுமையாக தெரிந்திருந்தது.
அஷ்டம் என்றால் எட்டு என்று பெயர்.மனித உடலை ஒரு கோவில் கோபுரம் அளவுக்கு சில நிமிடங்களில் பெரிதாக்குவது; மறு நிமிடமே ஒரு பூனையளவிற்கு சுருக்குவது; வானில் எந்த வித கருவியின் துணையுமின்றி பறப்பது முதலானவையே அந்த அஷ்டமாசித்திகள்.
வால்மீகியின் ராமாயணத்தை தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் மொழிபெயர்த்தார்.அதில் இலங்கைக்குச் சென்ற அனுமன் சீதையிடம் இனிய மொழியின் பேசினான் எனக்கூறியுள்ளார்.இனிய மொழி என்பது நம் தமிழ்தான்.
ஆக, நம் தமிழின் வயது குறைந்தது 20 லட்சம் ஆண்டுகள் என நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

ராஜ ராஜ சோழன் காலத்தில் சோழப்பேரரசு வடக்கே ஜப்பான் முதல் தெற்கே ஆஸ்திரேலியாவரை பரவியிருந்தது.அவரது காலத்தில் நம் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.அதுவரை வட்டெழுத்து முறையில் நாம் தமிழ் மொழி எழுதிவந்தோம்;இம்முறை வனவாசிகளாக வாழ்ந்துவந்த சீன ஜப்பான் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.
புதிய தமிழ்மொழி எழுத்து வடிவத்தை ராஜராஜ சோழன் காலத்தில் தூரதேச நிர்வாகத்தில் (சீன ஜப்பான் ஆஸ்திரேலியா மலேசியா சிங்கபூர்) நடைமுறைப்படுத்தவில்லை;அந்த நாடுகளும் ராஜ ராஜ சோழன் காலத்துக்குப்பிறகு சோழசாம்ராஜ்யத்திலிருந்து விடுபட்டன.
இன்று சீன ஜப்பான் மொழிகளை கற்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.அவற்றின் இலக்கணம் அதாங்க கிராமர் நம் தமிழ் இலக்கணமேதான்.
உதாரணமாக ஜப்பான் மொழியின் எழுத்துக்களின் எண்ணிக்கை 30,000.அதை மனப்பாடம் செய்வதுதான் கஷ்டம்.மனப்பாடம் செய்துவிட்டால் ஜப்பான் மொழி தமிழ்மொழியேதான்.(இவற்றை யெல்லாம் ஏன் கருணாநிதி கூறவில்லை?)

ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் தமிழர் பண்பாடு.ஏன் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ வேண்டும்?

கொஞ்சம் செக்ஸ்கலந்து சொல்லவேண்டியிருக்கிறது.மன்னிக்கவும்.ஒவ்வொரு ஆணின் பிறப்புறுப்பு வழியாகவும் சுக்கிலம் என்ற நிறமற்ற திரவம் வெளிவருகிறது(அவன் காமவசப்படும்போது).அதே போல ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக அவள் காம வசப்படும்போது சுரோணிதம் என்ற நிறமற்ற திரவம் வெளிப்படுகிறது.ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் மட்டும் ஒரே ஜோடி உடலுறவு கொண்டு வாழ்ந்து வந்தால் அந்த ஆணின் சுக்கிலம் பெண்ணின் உடலுக்குள்ளும் , அந்த பெண்ணின் சுரோணிதம் அந்த ஆணின் உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது.
இப்படி ஒரே விதமான(ஒரே ஆண் அல்லது பெண்ணின்)நிறமற்ற திரவம் மாறி மாறிப்பாயும் போது அந்த ஜோடிகளின் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.
விதவிதமான சுக்கிலம் அல்லது சுரோணிதம் பாயும்போது ஆண் அல்லது பெண்ணின் உடல்நலம் கெட்டுப்போகிறது.
இந்த கருத்து உண்மைதான் என்று இன்றைய மருத்துவ உலகம் ஆராய்ந்து கூறியுள்ளது.
ஆக, உலகின் மூத்த இனம் நம் தமிழினம் தான்;
உலகின் மூத்த விஞ்ஞான மொழி நம் தாய் தமிழ் மொழிதான்!!!
நாம் ஏன் இந்த பூமியை ஆளக்கூடாது?
அதுவும் நேரடியாக । । ।

No comments:

Post a Comment