Wednesday, July 4, 2012

உங்களின் சிந்தனைக்கு!!!

நாம் நமது வேர்களாகிய சனாதன தர்மத்தை விட்டு எவ்வளவு தூரம் சென்றுவிட்டோம்?என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.இப்படி நம்மை சிந்திக்காமல் தடுக்க ஒரு பெரிய படையே நமது நாட்டில் பணி புரிந்து கொண்டிருக்கிறது.இந்து தர்மம் இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டுக்கொண்டு வருவதால் தான் நம் நாடு இன்னும் மதச்சார்பின்மை நாடாக இருக்கிறது.இந்த மதச்சார்பின்மை முகமூடியை அணிந்து கொண்டு காங்கிரஸ்,கம்யூனிஸ்டு,பகுத்தறிவாளர்கள் அடிக்கும் கொட்டத்தை உணர்ந்தால் இந்த நாடே கொந்தளித்துப்போய்விடும்.அப்படி அவர்கள் அடிக்கும் கொட்டத்தை ஒரு கட்டுரையில் விவரிக்க முடியாது என்பதுதான் சோகம்!!!

1 comment:

  1. It is very unfortunate that our politicians do not care for our Hindu religion and culture.

    ReplyDelete