Monday, September 12, 2011

ஆலய நகரில் அன்னைக்கு அவதூறா?



மதுரையில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாத்துரை மதுரை மீனாட்சி அம்மனைப்பற்றி தரக்குறைவாக பேசத்துவங்கினார்.அதைக் கேட்டவுடனே பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் மேடைமீது ஏறி மைக்கைப் பிடுங்கி,
“எனது அன்னை மீனாட்சியினைப் பற்றி எவரேனும் அவதூறாகப் பேசினால் எனது கையில் உள்ள வேல் பாயும்” என எச்சரிக்கை விடுத்தார்.இதைக் கண்ட அண்ணாத்துரை தனது பேச்சினை அத்துடன் முடித்துக்கொண்டார் என்பதை அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் அறிவர்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தனது வாழ்க்கையின் கடைசி மூச்சு உள்ளவரையிலும் தேசியத்தின் மீதும்,தெய்வீகத்தின் மீதும் அளவற்ற பாசம் கொண்டிருந்தார்.
தகவல்:நா.சடகோபன்
விஜயபாரதம் பக்கம் 10, 9.9.11

No comments:

Post a Comment