Monday, September 12, 2011

ஒராண்டி அம்மன் கோவில் பொன்மொழிகள்

பேராசை என்பது மனிதனை மெல்ல தின்னும் உள் அக்னி

கடவுள் நல்ல நோக்கங்களை நிறைவேற்றுவார்.பேராசைகளை அல்ல.

சொற்கள் வெறும் நீர்குமிழ்கள் .செயல்கள்தான் தங்க துளிகள்.

மேற்கண்ட மூன்று பொன்மொழிகளும் சென்னை வேளச்சேரி ஒராண்டி அம்மன் கோவில் சுற்று சுவர்களில் கண்டவை.நல்லா இருக்கா?

2 comments: