Monday, September 12, 2011

(இங்கிலாந்து)கண்கெட்டப்பின்(குடும்ப அமைப்பிற்கு) சூரிய நமஸ்காரம்




சோம்பேறித்தனம்,பொறுப்பின்மை,சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள பிரிட்டன் இளைய சமுதாயத்தை மீட்கவும்,ஒழுக்கம் உள்ள சமுதாயமாக மாற்றவும் அவர்களுக்கு தேசிய சேவை பயிற்சியளிக்க பிரதமர் கேமரூன் நடவடிக்கை எடுத்துள்ளாராம்.

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கலவரங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தகப்பன் இல்லாத சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் அல்லது முன் உதாரணமான ஆண் ஆளுமை தெரிவு செய்யத்தெரியாமல் வளர்க்கப்பட்டவர்கள்;அவர்களை வீட்டில் கவனிக்க ஆள் இல்லாததால் அவர்கள் தங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்திருக்கிறார்கள்.

ஆன்மீகக்கடலின் சிந்தனை:பிறகு எதற்காக சோனியா மூலமாக இந்துக்குடும்பங்களை சிதைக்கும் விதமாக இந்தியாவில் மட்டும் சட்டங்களை கொண்டு வருகிறீர்கள் இங்கிலாந்து,அமெரிக்க உளவுத்துறைகளே!!!

No comments:

Post a Comment