Tuesday, July 26, 2011

துக்ளக் கேள்வி பதில்:




கேள்வி:சீனாவில் தயாரான நவீன ஆயுதங்களை காஷ்மீர் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறதே?

பதில்:சீனாவில் தயாரான ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கே நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.ஆனால்,சீனாக்காரர்களே கூட காஷ்மீர் திவிரவாதிகளுடன் கலந்துஇருந்து உதவி செய்தாலும் சரி,சில சமயங்களில் அவர்களே தீவிரவாதத்தில் இறங்கிவிட்டாலும் சரி;நமது அரசு கவலைப்படப்போவதில்லை; “இருநாடுகளுக்குமிடையே சுமுக உறவுஇருக்கிறது” என்று அறிவிப்பார்கள்.அத்தோடு சரி!

No comments:

Post a Comment