Monday, January 28, 2013

அதிகரிக்கும் விலைவாசியும்,இந்தியப் பொருளாதாரத்தின் மீது லாபியிஸ்டுகளின் ஆதிக்கமும்

 பொருளாதார சூட்சுமங்களைக் கரைத்துக் குடித்த ஒரு பொருளாதார மேதை,இந்தியாவை வல்லரசாக்க முயல வேண்டும்;வீழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவைத் தூக்கி நிறுத்த முயன்றால்,இந்த சூழ்நிலை உருவாகும்;இதன் முடிவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் படிப்படியாக வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிந்துவிடும்.ஏற்கனவே,விலைவாசி தினமும் உயர்ந்து வருவதால்,ஒழுக்கம் சிதைந்து,ஒருவனுக்கு ஒருத்தி என்பது காணாமல் போக ஆரம்பித்திருக்கிறது.நமது இந்தியாவை நாமே காப்பாற்றா விட்டால்,வேறு யார் காப்பாற்றுவார்?

No comments:

Post a Comment