நமது தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் மதம் மாற்றுகிறார்கள்:நேரில் உணர்ந்தவை
ஒரு கிராமம் அல்லது ஒரு லட்சம்பேர்கள் உள்ள நகரில் ஒரு பகுதி;ஒரே ஜாதிமக்கள் வாழும் பகுதியில் வெகுதூரத்தில் உள்ள மாநகரத்திலிருந்து ஒரு பாதிரியார் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறுகிறார்.தினமும் தனது வாடகை வீட்டில் ஏசுநாதரைப்பற்றி ஒரு மணிநேரம் வீதம் காலை மற்றும் மாலையில் பாடுகிறார்.
பாட்டுச்சப்தத்தால் அருகில் உள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் வேடிக்கைபார்க்க வருகின்றனர்.சில வாரங்களில் தனது இனிமையான சுபாவத்தால் எல்லா சிறுவர் சிறுமிகளுக்கும் தினமும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களது வீடுகளுடன் தொடர்புகொள்கிறார்.
சில மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்தின் குடும்பரகசியங்களும் அந்த பாதிரிக்கு தெரியவருகிறது.பெரும்பாலும் பணக்கஷ்டம் தான்.
எல்லோருக்கும் பணம் கடன் தருகிறார்.(அட நம்மளும் வாங்கலாமே!)வட்டியை நம்மால் சில மாதங்களே ஒழுங்காக தர முடிகிறது.அடுத்த சில மாதங்கள் தர முடிவதில்லை.ஒரு வருடம் முடியும்நிலையில் திடீரென அதே பாதிரி,”நான் கொடுத்த பணத்தை இந்த தேதிக்குள் நீ தர வேண்டும்.இல்லாவிட்டால் கிறிஸ்தவத்திற்கு மாறு.நீ ஒரு பைசா கூட கடன் தர வேண்டாம்”.ஆனால், குழந்தைகளுக்கு வழக்கம் போல இனிப்புகள் மற்றும் உணவுகள் தருவது தொடர்கின்றது.குழந்தைகள் நமது தெய்வங்களை பிசாசுகள் என சபிக்குமளவிற்கு மாறிவிடுகின்றன.ஏசுவை தனதுஆழ்மனதில் பதித்துவிடுகின்றன.
2.இளம்பாதிரிகள் திட்டம் என்ற திட்டத்தின்படி, பிளஸ் டூ முடிக்கும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இந்தியா முழுவதும் கிறிஸ்தவமயமாக வேண்டும் என வெறியூட்டப்படுகிறது.அவர்கள் கல்லூரியில் சேர்ந்த உடனே உடன்படிக்கும் இந்து மாணவியைக் காதலிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.அவளை மயக்கி திருமணம் செய்யுமளவிற்கு கிறிஸ்தவ இளைஞர்கள் தூண்டப்படுகின்றனர்.பெண்வீட்டில் பெண்ணை தலைமுழுகிவிடுகின்றனர்.மணம் செய்வதற்காக அந்த கல்லூரி மாணவியை கிறிஸ்துவ மதம் மாறும்படி கிறிஸ்தவக்காதலனே வற்புறுத்துகிறான்.சரி! நம் காதலனுக்காக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி? என அப்பெண் கிறிஸ்தவப்பெண்ணாக மதம் மாறினாலும்,திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி முடித்துவிட்டு அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு, எங்காவது அந்த கிறிஸ்தவ மாணவன் ஓடிவிடுகிறான்.ஆதாரம்:குமுதம் ஜோதிடம் வார இதழ்கள் 2005,2006,2007,2008,2009 முழுவதும்.
3.எங்கெல்லாம் தி.மு.க., கம்யூனிஸ்டு,காங்கிரஸ் வலுவாக உள்ளதோ அங்கே கிறிஸ்தவப்பாதிரிகளுக்கு கொண்டாட்டம்தான்.ஏனேனில்,அங்கே பி.ஜே.பி.,இந்து முன்னணி பெயருக்குத்தான் உள்ளது.நாகாலந்து மாநிலம் மற்றும் இந்தியா முழுக்க வாழும் ஆதிவாசி மற்றும் பழங்குடி மக்களிடம் கிறிஸ்தவ சகோதரிகள் படுதீவிரமாக மதம் மாற்றுகிறார்கள்.அப்பாவி பழங்குடிமக்களிடம் காய்ச்சல் வந்தால் குரோசின் மத்திரையை வென்னீரில் கலந்து குடிக்கச்சொல்லுகிறார்கள்.ஒரே நாளில் குணமாகிவிட்ட பழங்குடி நோயாளிகளிடம் ஏசுநாதர்தான் குணப்படுத்தினார் என பொய் சொல்லி அவர்களை மதம் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.
4.ஒவ்வொரு டிசம்பர் 31 இரவும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என ஒரு பெரிய மைதானத்தில் கிறிஸ்தவர்கள் நிகழ்ச்சி வைக்கிறார்கள்.எல்லா கிறிஸ்தவ இளைஞர்களுக்கும் தனது இந்து மற்றும் இஸ்லாமிய வகுப்புத்தோழர்களை அழைத்துவரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
வரும் இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் அந்த புத்தாண்டுக்கொண்டாட்டத்தில் ஏதாவது ஒரு இளம் பெண்ணுடன் நடனமாட வேண்டும்.ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போமே அதே மாதிரி ஆளுக்கு ஒரு ஜோடி.. எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம் ஹேப்பி நீயூ இயர் என்ற இரைச்சல்
இதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோடிதடவை தற்கொலை செய்து கொள்வாரோ?
குறிப்பு: இவையெல்லாம் சில உதாரணங்கள் தான்.சில உதாரணங்கள் இங்கே எழுத முடியாத அளவிற்கு கூச்சமான காரியங்களைக்கொண்டும் கிறிஸ்தவ மதமாற்றம் இந்தியா முழுக்கவும் தமிழ்நாட்டிலும் எல்லா இன் ஜினியரிங் மற்றும் தனியார்கல்லூரிகளிலும் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment