ஒரே மனிதர் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டையும்,ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் மந்திர ஜபத்தையும் செய்யக் கூடாது;இரண்டுமே மிதமிஞ்சிய சக்தி வாய்ந்த வழிபாட்டுமுறைகள்.எனவே, இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் செய்ய வேண்டும்.
தம்பதியாக இருந்தால்,ஒருவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டையும்,மற்றவர் ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் மந்திரஜபத்தையும் பின்பற்றிவருவது நன்று.முதலிலேயே முடிவு செய்து கொள்வது நன்று.இடையில் இதை மாற்றவும் கூடாது.
மணமாகாதவர்கள் எதை பின்பற்ற வேண்டும் என்பதை முதலிலேயே முடிவு செய்துகொள்வது நல்லது.
ஒருவரே இரண்டையும் செய்தால்,முழுமையான பலன்கள் கிடைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகிவிடும்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment