Saturday, April 21, 2012

கடகராசியும் துலாம் சனிப்பெயர்ச்சியும்


26.6.2008 அன்றோடு கடகராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி முடிந்துவிட்டாலும்,பெரும்பாலான கடகராசிக்காரர்களுக்கு இன்னும் பொருத்தமான தொழில் அல்லது வேலை அமையவில்லை;நேரில் பல கடகராசிக்காரர்கள் என்னை திட்டவும் செய்திருக்கிறார்கள்.எதுவுமே செட்டாகவில்லை; என்னதான் ஜோசியம் சொன்னே? என்று!

அத்தனை கடகராசிக்காரர்களுக்கு 30.11.2011க்குள் அவரவரின் இயல்பு சுபாவம்,திறமை,தொழில் வல்லுநர் தன்மை(எக்ஸ்பர்ட்),வயது இவற்றுக்குப் பொருத்தமான வேலை அல்லது தொழில் அமைந்துவிடும்.

நமது பாரத நாட்டின் சுதந்திர ஜாதகப்படி,கடகராசியே வருகிறது.இதன்படி,இன்னும் தேசபக்தியும் தெய்வபக்தியும் நிறைந்த எவரும் இந்தியாவை இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் மந்திரியாகக் கூட இல்லை;இந்த நிலை வெகுவிரைவில் மாறிவிடும்.சித்தர்கள் ஆசி பெற்ற ஒருவன் இந்தியாவின் தலைமை பீடத்தைக் கைப்பற்றுவான்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment