Saturday, April 21, 2012

எல்லோரையும் வசீகரிக்கும் காந்த சக்தி பெற ஒரு ஆன்மீகப்பயிற்சி


ஒருவர் அல்லது பலர் நம்மை நேசிப்பதற்கும் / வெறுப்பதற்கும் அவர்கள் காரணமல்ல;நம்மிடமிருந்து செல்லும் சூட்சுமமான ஒலி-ஒளி அலைகள் தான் காரணம்.


பிறரின் எதிர்ப்பு அலைகளை மாற்றிட நமது வசீகர அலையின் தன்மையை உயர்த்திக்கொள்ள வேண்டும்.சித்தர்களின் தலைவர்,தமிழ்மொழியை பூமிக்குக் கொண்டுவந்து பரப்பிய தமிழ் ஞானத்தந்தை அகத்தியர் வாத சவுமிய சாகரம் என்னும் நூல் இயற்றியுள்ளார்.அதில்,மந்திர வாள் என்னும் பகுதியில் “ஓம் ரீங் வசி வசி” என்னும் மந்திரத்தை உதடு அசையாமல் காலையிலும் மாலையிலும் 4 திசைகளை நோக்கி ஜபிக்க வேண்டும்.திசைக்கு 108 வீதம் ஜபிக்க வேண்டும்.இப்படி 90 நாட்கள் ஜபித்தால்,உலக வசியம் உண்டாகிறது.





இதைப் பயன்படுத்தியே இன்றைய திரைப்பட நட்சத்திரங்களில் சிலரும்,ஆன்மீகவாதிகளில் பலரும் பிரபலமடைகின்றனர்.






இந்த 90 நாட்களில் அசைவம் மறந்தும் சாப்பிடக்கூடாது;துக்கவீடுகள்,பிறப்பு வீடுகள்,தீட்டு வீடுகளுக்குச் செல்லக்கூடாது;மீறிச்சென்றால்,ஐந்து நாட்களுக்கு இந்தப் பயிற்சிக்கு விடுமுறை விடுவது அவசியம்.






இந்த ரகசியத்தை நமக்கு ஆராய்ந்து,கண்டறிந்த நமது ஆன்மீககுரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு நன்றிகள்!!!


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment