Sunday, October 25, 2015

தினமும் நமக்கு உணவுக்கஷ்டம் வராமல் இருக்க


பின்வரும் வராகி மந்திரத்தை காலையில் 108 முறையும்,இரவில் 108 முறையும் என்று 108 நாட்கள் ஜபித்துவந்தால்,இப்பிறவி முழுவதும் ஒரு போதும் உணவுப் பஞ்சம் நமக்கு ஏற்படாது;எந்தச் சூழ்நிலையிலும் உணவு கிடைக்காத சூழ்நிலை நமக்கு உருவாகாது;

ஆம்! அன்னபூரணி என்பதும் அன்னை அரசாலை(வராகி)யின் ஒரு வடிவமே!!!

ஓம் ஹாம் அன்னபூரணியே நமஹ


என்பதே அந்த மந்திரம்!

1 comment:

  1. அருமையான பதிவு அய்யா.

    ReplyDelete