Thursday, October 15, 2015

பாரதம்(இந்தியா) முழுவதும் தமிழ் பேசப்பட்ட காலத்தைக் கூறும் புற நானூற்றுப்பாடல்


வடா அது பனிபடு
நெடு வரை வடக்கும்
தெனா அது உருகெழு
குமரியின் தெற்கும்
குணா அது கரைபொரு
தொடுகடற் குணக்கும்
குடா அது தொன்று முதிர்
பெளவத்தின் குடக்கும்
புறநானூறு பாடல் எண்;614


விளக்கம்:வடக்கே பனிபடர்ந்த இமயமலை;

தெற்கே கடல் சூழ்ந்த குமரிமுனை;

குணதிசை எனப்படும் கிழக்குத் திசையிலும் கடல்;

குடதிசை எனப்படும் மேற்கேயும் மலைவளம் சார்ந்த கடல்பகுதியை எல்லைகளாகக் கொண்டது தமிழ்நாடு என்பது இதன் பொருள்;


No comments:

Post a Comment