Sunday, May 8, 2016

உபன்னியாசம் கேட்பதால் நமக்குக் கிட்டும் பலன்


கோவில் இருக்கும் வழியாக சென்றாலும் பலன் உண்டு;கோவிலின் உள்ளே வந்தால் அதிக சக்தி வாய்ந்த பலன் உண்டு;கோவிலினுள் நடக்கும் உபன்னியாசத்தை(ஆன்மீக சொற்பொழிவு) நின்று கொண்டு கேட்டாலும் பலன் உண்டு;அமர்ந்து கொண்டு கேட்டாலும் பலன் உண்டு;


கோவிலினுள் அல்லது கோவில் சார்பாக கோவிலுக்கு அருகில்(கோவிலுக்கு வெளியே) நடைபெறும் உபன்னியாசத்தை நின்று கொண்டு(வேட்டி/பேண்ட்/ஜீன்ஸ் அழுக்காகிவிட்டால் என்ன செய்ய? என்ற நல்லெண்ணம் தான்) வேறு ஒருவரிடம் சென்று, “பணம் தேவை;எனக்கு இந்தப் பொருள் தேவை” என்று கையேந்தும் நிலை வரவே வராது;

உபன்னியாசத்தை அமர்ந்து கேட்டால்,பலருக்கும் அள்ளிக் கொடுக்கும் அளவிற்கு மகத்தான செல்வந்தனாகும் யோகம் தேடி வரும்;

இன்று உபன்னியாசம் செய்வதற்குரிய ஆட்கள்(ஆன்மீகப் பேச்சாளர்கள்) குறைந்து கொண்டே வருகின்றனர்;இதை மாற்றிவிட யாராவது ஆன்மீகப் பேச்சாளர்கள் பயிற்சி மையம் ஆரம்பித்து நடத்துவது நன்று;



ஓம் அகத்தீசாய நமஹ

No comments:

Post a Comment