Thursday, December 20, 2012

ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் குருபூஜை விழா ,திருச்செந்தூர்




                                                       

ஈஸ்வர பட்டசுவாமிகளின் ஜீவசமாதியானது பழனி மலையின் கிரிவலப்பாதையில் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்;இவரது அருளாற்றல் மிக மிக சக்தியும்,வலிவும்,பொலிவும் நிறைந்தது;இவரது குருபூஜை விழாவை ஆண்டு தோறும் திருச்செந்தூரில் நடத்தி வருகிறார்கள்.இவரது புகைப்படத்தை நமது தொழில் நிறுவனத்தில் வைத்து தினமும் வழிபட்டால் எப்பேர்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறனுள்ளதாக நமது தொழில் உயர்ந்துவிடும்;ஆம்! நமது தொழில் அபார வளர்ச்சி பெறும்.அப்படி அபார வளர்ச்சி பெற நாம் ஒரே ஒரு சுயக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்;அது அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திவிடுவதே!!!
ஓம் ஈஸ்வர பட்டாய நமஹ
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment