Monday, October 29, 2012

மகான்கள் & சித்தர்களின் அருளாற்றலைப் பெற




எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த நன்னாளானது இந்த வருடம் 6.11.201நவம்பர்6,2012 செவ்வாய்க்கிழமை அன்று வர இருக்கிறது.இந்த நன்னாளனது சக்தி வழிபாடு செய்பவர்களுக்கும்,முருகக் கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கும் ஒரு பொன்னான நாளாக அமைந்திருக்கிறது.இந்த நன்னாளில் நமது ஊரில் நவக்கிரகசன்னதியில்  இருக்கும் செவ்வாய் பகவானுக்கு மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிகப்புப்பட்டு அணிவிக்க வேண்டும்;செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;படையலாக எலுமிச்சை சாதத்தை சாம்பாருடன் கலந்து வைக்க வேண்டும்;குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.(சந்தர்ப்பம் இருந்தால் குடும்பத்தோடு சென்று இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்)
பிறகு,படையலை அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு பாதியை விநியோகம் செய்ய வேண்டும்.மீதியை நமது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு செய்த ஓரிரு நாட்களில்/வாரங்களில் நமது சுபாவத்துக்கு ஏற்ற மகான் அல்லது சித்தரின் அருளாற்றல் நம்மை வந்து சேரும்.

ஓம்சிவசிவஓம்

3 comments:

  1. DEAR SIR,

    NOTED WITH THANKS.... WHAT IS SPECIAL FOR THAT DAY

    ReplyDelete
  2. ஓரளவுக்கு மேல் தேவ ரகசியத்தை வெளிப்படுத்தக் கூடாது.வழிபாடு செய்துபார்த்தால்,அந்த நாளின் சக்தியை உணருவீர்கள்.இன்னமும் ஏராளமான தெய்வீக ரகசியங்களை தொடர்ந்து வெளியிட இருக்கிறோம்.தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள்.அவர்களுக்காக இந்த மாதிரியான தெய்வீக ரகசியங்களை நமது ஆன்மீக குரு சகஸ்ர வடுகர் வெளிப்படுத்திவருகிறார்.

    ReplyDelete
  3. dear sir,

    thanks You very much for You and our aanmiga guru

    A.PALANI

    ReplyDelete