Thursday, June 2, 2011

மிஸ்டிக் ஐயாவின் ஆசீர்வாதம் தந்த ஓம்சிவசிவஓம்


மிஸ்டிக் ஐயாவின் ஆசீர்வாதம் தந்த ஓம்சிவசிவஓம்






திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது லட்சியத்திற்காக தினமும் காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை/இரவு ஒரு மணி நேரம் வீதம் கடந்த ஆறு மாதங்களாக ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகிறார்.அப்படி ஜபித்து வருவதை எண்ணிக்கொண்டு வருகிறார்.அவரது ஓம்சிவசிவஓம் மந்திர ஜப எண்ணிக்கை 10,000ஐத் தாண்டியதும், அவரது அதிகாலைக் கனவில் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தினை நமக்கு அறிமுகப்படுத்திய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் வந்து ஆசிர்வாதம் செய்துள்ளார்.





No comments:

Post a Comment