Tuesday, June 14, 2011

இதோ ஒரு சமுதாய மாற்றம்;நமது தமிழ்நாட்டில்!!!




இரண்டே இரண்டு மனிதர்கள்! திரு.உமாபதி,திரு.தங்கராஜ்

வடசென்னை வியாசர்பாடி குடிசைப்பகுதி சிறுவர்கள் 6000 பேர்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக கால்பந்தாட்டப் பயிற்சியளித்துள்ளனர்.இவரிடம் கால்பந்தாட்டப்பயிற்சி பெற்றவர்களில் பலர் இன்று சர்வதேசப் போட்டிகளுக்குத் தேர்வாகியிருக்கின்றனர்.



குறித்த நேரத்துக்கு கால்பந்தாட்டப்பயிற்சிக்கு சிறுவர்களை வரச் செய்ததன் மூலமாக அவர்களின் கெட்டப் பழக்கங்களிலிருந்தும் மீட்க முடிந்தது என இந்த இரண்டு மா மனிதர்கள் கூறியுள்ளனர்.இதன் மூலமாக இப்பகுதிச்சிறுவர்கள் தினசரி பள்ளிக்கும் ஒழுங்காகச் செல்லத் துவங்கியிருக்கிறார்கள்.



2 comments:

  1. திரு.உமாபதி,திரு.தங்கராஜ் அவர்களுக்கு
    "எமது இதயம் கனிந்த வாழ்த்துகள்"






    என்றும்''இறைவனடி யுவராஜா''

    ReplyDelete