Thursday, February 28, 2013

பன்னிரு திருமுறைகள் இணையத்தில்!!!



சைவ சமயத்தின் தொன்மையையும்,பெருமைகளையும் பறைசாற்றும் இலக்கியங்கள் பன்னிருத் திருமுறைகள் ஆகும்.இவைகளைப் பரப்புவதே ஆதீனங்களின் நோக்கம் ஆகும்.

இவ்வாறு பன்னிருத் திருமுறைகளை சைவசமயமக்களிடம் பரப்புவதன் மூலமாக மனித சமுதாயத்திற்கு ஒழுக்கத்தையும்,அதன் மூலம் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதையும்,அவ்வாறு பாதுகாப்பதன் மூலமாக சிவனை அடையும் வழிமுறைகளை யுகம்,யுகமாக உணர்த்துவதையும் புண்ணியம் தரும் கடமையாகவும் செய்துவருகின்றனர்.


எனவே,பன்னிருதிருமுறைகளைவாசித்தும் புரியாதவர்கள் உங்கள் ஊர்களில் செயல்பட்டுவரும் சேக்கிழார் மன்றம் அல்லது பன்னிருதிருமுறை மன்றத்தைத் தொடர்பு கொள்ளவும்.இதில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


ஓம்சிவசிவஓம் 

No comments:

Post a Comment