Monday, May 2, 2011

திருவாதிரை நட்சத்திரத்தன்று ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்

வரும் 7.5.11 சனிக்கிழமை காலை மணி 8.04 முதல் 8.5.11 ஞாயிற்றுக்கிழமை காலை 8.08 மணி வரையிலும் சிவபெருமானின் ஜன்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரம் நிற்கிறது.இந்த நாளில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர விரைவான நன்மைகள் நம்மைத் தேடி வரும்.

சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் 3 மணி வரையிலும்,இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் குரு ஹோரை வருகிறது.சனிக்கிழமை காலை 9.00 முதல் 10.30 வரை இராகு காலம் வருகிறது;இந்த நேரத்திலும்,ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் வரும் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவதால்,நமது கர்மங்கள் வெகு வேகமாகத்தீரும்.

ஓம்சிவசிவஓம்


No comments:

Post a Comment