Saturday, May 7, 2011

கேள்வி:நடிகர் சிவக்குமார் ‘இலக்கியம்,ஆரோக்கியம்,இல்லறம்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகளுக்கு ஆற்றிய உரையை தமிழ்ப்புத்தாண்டு அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பினார்களே,பார்த்தீர்களா?உங்கள் கருத்து என்ன?




பதில்: ஸ்லோ பாய்சனாக இந்துக்கலாச்சாரத்திற்கு வேட்டு வைப்பதையே குறிக்கோளாக செயல்படும் கிறிஸ்தவ டிவி விஜய் டிவி,சிவக்குமாரின் நிகழ்ச்சி மூலமாக பரிகாரம் தேடிக்கொண்டுவிட்டது.சிவக்குமாரின் கருத்துக்கள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை.குறிப்பாக,வேலைக்குச் சென்ற பெண்கள் உடனடியாக திருமணம் செய்ய வேண்டும்;குடும்ப அமைப்பை காப்பாற்ற வேண்டும் என்பது.



ஆன்மீகக் கடலின் கருத்து:அவ்வப்போது சித்தர்களைப் பற்றியும் விஜய் டிவி ஒளிபரப்பி நல்ல சேனலாகக் காட்டிக்கொள்ள முயலுகிறது.ஆனால்,இந்தியாவில் எப்போது எப்படி சித்தர்களின் ஆட்சி துவங்க இருக்கிறது? என்பதைக் கண்டறிய கிறிஸ்தவ தலைமையகத்தின் மத உளவாளிகள் விஜய் டிவியில் பணிபுரிகின்றார்கள் என நான் சந்தேகப்படுகிறேன்.

No comments:

Post a Comment