Friday, August 21, 2009

PULIPAANI SIDDHAR'S ALIVEDOOM AT TOP,AFTER RAMADEVAR'S ALIVE DOOM





ராம தேவர் அவர்களின் ஜீவ சமாதி பாஞ்சாலங்குறிச்சியில்(திருநெல்வேலி மாவட்டம்) இருக்கிறது।அந்தந்த பகுதியில் வாழும் தமிழ் சகோதரர்கள் அந்தந்த சித்தர் ஜீவசமாதிக்கு தினமும் சென்று வழிபடலாம்।அல்லது ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சித்தர் வழிபாடு செய்து வந்தால் நாம் நமது முன்னோர்கள் செய்த செய்துவிட்ட பாவங்கள் நிச்சயம் தீரும்।நிம்மதியும், செல்வ செழிப்பும் நிறைந்த வாழ்க்கை அமையும்।

பல்வேறு பணிச்சுமையால் இதைக் கூட செய்ய இயலாதவர்கள் இந்த புகைப்படங்களை கலர் இங்க்ஜெட்டில் பிரிண்ட் எடுத்து லேமினேசன் செய்யவும்।வீட்டில் வைத்து வழிபட்டு வரவும்।தினமும் நெய்தீபம் ஏற்றி வரவும்।சில மாதங்களில் நடக்கும் அதிசயங்களைப் பாருங்கள்।சித்தர்களின் ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிடைக்கும்.

No comments:

Post a Comment